சவால்களை எதிர்நோக்க தயாராவீர்! இடைநிலைப் பள்ளி செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு...

பத்துமலை , நவ 21 - ஆறு ஆண்டு காலம் தமிழ்ப்பள்ளியில் பயின்று அடுத்த ஆண்டு இடைநிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்கள் புதிய சூழ்நிலையை எதிர்நோக்கத்   தயாராக இருக்க வேண்டும் என கிள்ளான்...

வெட்ரன் பூப்பந்து போட்டி: பாலன் & பாபு இணை சாம்பியன்

காஜாங்: கே.எஸ்.எஸ் காஜாங் சீனியர்ஸ் ஷட்டளர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 தீபாவளி கிண்ணப் பூப்பந்து போட்டியில் பாலன் & பாபு இணை சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை குணா & ரகு இணை பெற்றனர்....

மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் மறைவு! 

கோலாலம்பூர், நவ. 16 – மலேசிய தமிழ்ச் சமூகத்தின் கல்வி, சமூகப் பணிகளுக்கு அரும்பாடுபட்டவரும், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் நான்காவது தேசியத் தலைவருமான மணிப்பூஷன், மணிச்சுடர், மணிச்செம்மல் டத்தோ ஆர்.ஆர்.எம்....

சிலாங்கூர் மாநிலம் வேலைவாய்ப்பைத் தொடர்ந்து மேம்படுத்துகிறது: பாப்பாராய்டு

செப்பாங்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து வேலைவாய்ப்பைத் திட்டங்களை உருவாக்கி வருவதாக அம்மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார். 15 நவம்பர் 2025 (சனிக்கிழமை) செப்பாங் மாவட்டத்தில் MyFutureJobs...

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுக் கூட்டம் & விருதளிப்பு விழா! 

கோலாலம்பூர், ஆக.29- மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 62 ஆம் ஆண்டு பொதுக் கூட்டமும் விருதளிப்பு விழாவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் முன்னிலையில் வரும் 7.9.2025 காலை...

பெண்கள் காலர் சட்டைகள் அணிவதை பிரச்சினையாக்காதீர்!தியோ நீ சிங்

கோலாலம்பூர்,ஆக. 28- மக்களவை அமர்வின் போது பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலர் சட்டைகளை அணிய வேண்டிய ஆடை கட்டுப்பாடு குறித்த கேள்வி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் மன்ற விதிகளின்படி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய...

தேசிய தின சின்னங்களுக்கு  வெ.8.4 மில்லியன் செலவா?

கோலாலம்பூர், ஆக.23- இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி நாட்டிலுள்ள 5.14 மில்லியன் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வடிமைப்பிலான சின்னங்களுக்கு கல்வி அமைச்சு 8.4 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டது தேவையற்ற செலவு என்று...

நாட்டில் 3,768 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், ஆக.20- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி  ஜூன் மாதம் வரை மொத்தம் 3,768 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் நோராய்னி அமாட் தெரிவித்தார். இவற்றில்...

மித்ராவின் புதிய செயல் வரைவு திட்டம்:  அன்வார் வெளியிடுவார்! 

கோலாலம்பூர், ஆக. 19- இந்தியர் உருமாற்ற மேம்பாட்டுத் திட்டங்களுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் மித்ராவின் புதிய செயல்பாட்டு வரைவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை நாடாளுமன்றத்தில் வெளியிடுவார் என கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் ஆர்....

அந்நியர்கள் மலேசிய சட்டங்களை மதிக்க வேண்டும்! 

கோலாலம்பூர், ஆக.17- விசாவைப் பயன்படுத்தி நாட்டிற்கு வரும் அந்நியர்கள் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டங்களை மதிக்காதவர்கள், விசா நிபந்தனைகளை மீறுவோர், நாட்டின் பாதுகாப்பிற்கு...