ஈரான்:
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்து புதன்கிழமை மாலை முழுமையாக நிறுத்தப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதால், அந்நாட்டின் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகளை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையில் மீண்டும் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

