அனைத்துலகத் தமிழ்மொழி மேடைப் பேச்சுப் போட்டியில் மலேசிய மாணவி ஷாலினி வெற்றி !
முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியில்* தொடக்கக்கல்வியை 6 ஆண்டுகள் பயின்று இவ்வாண்டு சித்தியாவான் ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளி, படிவம் 4 - இல் பயிலும் ஷாலினி த/பெ பூபாலசந்தர் அனைத்துல அளவில் *தமிழ்மொழி மேடைப்பேச்சுப்* போட்டியில்...
2000 ஏக்கர் கல்வித் தோட்டம்: கூட்டுறவு சங்க முயற்சியால் இந்திய சமூக சொத்தாக உருமாற்றம் !
கோலாலம்பூர் | 2/7/2021 :-
பேரா இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு வழங்கிய 2,000 ஏக்கர் நிலத்தில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 18 மில்லியன் வரை முதலீடு செய்து...
பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா! டத்தோ பழனியப்பன்
கோலாலம்பூர், ஜன. 3-
பி40 பிரிவின் கீழ் உள்ள இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இலவச கல்வித் திட்டத்தை இயக்கம் தொடங்கியுள்ளது என அதன் தலைவர் பழனியப்பன் கூறினார். கடந்த காலங்களில் அரசாங்கம் ஓராண்டுக்கு...
யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு இணையம் வழி தேர்வு! ஶ்ரீ முருகன் கல்வி நிலையம்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14-
இவ்வாண்டுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு நடக்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில், இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டடு, மலேசியாவில் முதன்மை கல்வி நிலையமான ஶ்ரீ முருகன் (SMC),...
காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை !
பூச்சோங் | 16/12/2021 :-
இங்குள்ள காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் இளம் அறிவியலாளர் குழுவினர் அனைத்துலக இளம் புத்தாக்கக் கண்காட்சியில் 2 தங்கப்பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை புரிந்துள்ளார்கள்.
ITEX 2021 நடத்திய World...
உலகளாவிய அறிவியல் போட்டி : தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்!
கோலாலம்பூர், ஜூலை 12-
மலேசிய இளம் அறிவியல் ஆய்வாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற அறிவியல் ஆய்வு தொடர்பான போட்டியில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற மண்ணை பரிசோதிக்கும் கருவியை கண்டுபிடித்து, தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியைச்...
eZ LEARNING’ இலவச இயங்கலை வகுப்புகள் : தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இன்னொரு அத்தியாயம் !
கோலாலம்பூர் | 17/9/2021 :-
கோவிட் பெருந்தொற்றுப் பரவலால் நிலைக்குத்தியிருக்கும் நம் மாணவர்களின் இயல்பான கற்றல் கற்பித்தல் முறை குறித்து நாம் அறிந்திருக்கிறோம். பள்ளிகளில் வரையறுக்கப்பட்ட அட்டவணைபடி பாடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அவை...
அறிவியல் விழா! பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி சாதனை!
பாங்கி, ஆக 13-
இந்திய சமுதாயம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புத்தாக்க சிந்தனை, அறிவியல் திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் வண்ணம் கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு, செடிக், யாயசான் மை நாடி, என்.எல்.எப்.சி.எஸ், உள்ளிட்டவர்களின் ஆதரவோடு...
எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு பாராட்டுக்கள், குறைந்த தேர்ச்சி பெற்றவர்களின் முயற்சி தொடரட்டும் -டான்ஸ்ரீ...
கோலாலம்பூர், மார்ச் 14-
நாடு தழுவிய நிலையில் வியாழக்கிழமை வெளிவந்த எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் எஸ்பிஎம் தேர்வில் குறைந்த...
யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளால் மீண்டும் தலை நிமிர்ந்தன தமிழ்ப்பள்ளிகள்
கோலாலம்பூர், நவம்பர் 21-
இன்று வெளியிடப்பட்ட யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளால் நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தமிழ்ப்பள்ளிகளின் பெருமையை மேலும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் இவ்வாண்டு நமது மாணவர்கன் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதிலும்...










