2026 வரவுச் செலவுத் திட்டம், இந்தியர்களின் நலனை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது: பாப்பா ராய்டு
ஷா ஆலம்:
2026-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டம், மடானி அரசாங்கம் தொடர்ந்து இந்திய சமூகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாகச் சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு...
தீபாவளியை முன்னிட்டு இந்திய தூய்மை பணியாளர்களுக்கு உணவு கூடை வழங்கினார் பாப்பாராய்டு
ஷா ஆலம்:
தீபாவளி பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலகத்தில் வேலை செய்யும் இந்திய தூய்மை பணியாளர்களுக்கு உணவு கூடை, பண அன்பளிப்புகளை அம்மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்...
சூரியன் திட்டம் இந்தியத் தொழில்முனைவோர்களைப் ஃபிரன்சைஸ் துறையில் வலுப்படுத்தும் தளமாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
பெர்னாஸ் கீழ் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூரியன் திட்டம் இந்திய தொழில்முனைவோர்களைப் ஃபிரன்சைஸ் துறையில் வலுப்படுத்தும் தளமாகும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு ஃபிரன்சைஸ் வணிகத்தை...
தீபாவளிக்கு முன் ஹலோவின் பிரச்சாரம் – சுற்றுலா துறையை விமர்சித்தார் டத்தோ என். சிவக்குமார்
கோலாலம்பூர், அக்.7 –
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மலேசிய சுற்றுலா அமைச்சு (Tourism Malaysia) தனது சமூக ஊடகத்தில் ஹலோவின் விழாவை முன்னிறுத்தியிருப்பது தொடர்பாக டிஎஸ்கே அமைப்பின் தலைவர் டத்தோ என். சிவக்குமார்...
தீபாவளி காலக்கட்டத்தில் சிலாங்கூரில் அந்நியர்கள் வியாபாரம் செய்வதைத் தடை செய்ய வேண்டும்: பாப்பாராய்டு
ஷா ஆலம்:
தீபாவளி காலக்கட்டத்தில் சிலாங்கூரில் அந்நியர்கள் வியாபாரம் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் கேட்டுக் கொண்டார்.
அந்நியர்கள் தற்காலிகக் கடைகள் அமைத்து உள்ளூர்...
16,600 பேருக்கு வணக்கம் மடானி தீபாவளி உணவு கூடைகள் வழங்கும் திட்டத்தைத் துணையமைச்சர் ரமணன் தொடக்கி வைத்தார்
சுங்கை பூலோ:
தீபாவளி பெருநாளை முன்னிட்டு, அமானா இக்தியாரின் கீழ் நாடு முழுவதுமுள்ள வசதி குறைந்த 16,600 பேருக்கு வணக்கம் மடானி தீபாவளி உணவு கூடைகள் வழங்கும் திட்டத்தைத் தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணை...
மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகம் தொடக்கம்
சைபர்ஜெயா, செப்டம்பர் 6
இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் சைபர் செக்யூரிட்டி மலேசியா நிறுவனம், நாட்டின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக...
அக்டோபர் 5இல் மஇகா எதிர்காலத்தை தீர்மானிக்கும் பேராளர் மாநாடு!
ஷா ஆலாம்,
மஇகா தேசிய முன்னணியில் தொடருமா இல்லையா என்பது குறித்து தீர்மானம், வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஐடிசிசி ஷா ஆலாமில் நடைபெறவுள்ள மஇகா பேராளர் மாநாட்டில் முடிவுச் செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக அரசியல்...
அரசமைப்பு விதிகளுக்கு அரசியல்வாதிகளே அச்சுறுத்தல்!
கோலாலம்பூர், ஆக.19-
நாட்டின் அரசமைப்பு விதிகளுக்கு அரசியல்வாதிகளே அச்சுறுத்தலாக இருப்பதாக சட்டத்துறை மீதான கருத்தரங்கில் உரையாற்றிய முன்னாள் கூட்டரசு தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தெரிவித்தார்.
நீதித் துறை நியமனங்கள் தாமதமாவதற்கு அதற்கான...
பெரிக்காத்தான் கூட்டணியோடு இணைய மஇகா பேச்சுவார்த்தை!
கோலாலம்பூர்,ஆக.17-
பல்லாண்டு காலம் தேசிய முன்னணியில் பங்காளிக் கட்சியாக செயல்பட்டு வந்த மஇகா அண்மைய காலமாக ஒதுக்கப்பட்டு வருவதை அடுத்து, அது பெரிக்காத்தான் நேஷனலோடு இணைந்து எதிர்கால போராட்டங்களைத் தொடர வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டு...