தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழர் பண்பாடு சார்ந்த பற்றியங்களில் இந்து மதச் சாயம் பூச வேண்டாம் !...
மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சான் தமிழ்ப்பள்ளியில் மூக்கை நுழைக்கும் வண்ணமாக, தமிழ்மொழி தமிழர் இன வரலாறு போன்றவற்றில் அடிப்படை புரிதலற்ற நிலையில், அவர் வெளியிட்ட அறிக்கை இருக்கிறது.
தமிழ்ப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழிக்கும்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ள மாநிலங்களிலும் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் – கஜேந்திரன்
கோலாலம்பூர் | பிப்பரவரி 20:-
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை PKP நடப்பில் உள்ள மாநிலங்களிலும் திருமணம் போன்ற சமய நிகழ்ச்சிகளை நடத்த மலேசிய அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என கோத்தா ராஜா தொகுதியின்...
இனவாத அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் – பிரதமர்
கோலாலம்பூர் | பிப்பரவரி 15
அரசியல் காரணங்களுக்காகவும் சுயநலத்துக்காகவும் இன உணர்வுகளைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் தான் ஶ்ரீ முகிதின் யாசின் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுத் திட்ட வரைவு...
பாலியல் துன்புறுத்தல் சட்டப் பரிந்துரை : விரைவுப்படுத்த குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்து
குவாந்தான் | பிப்பரவரி 14:-
காவல்துறையினரைத் தொடர்புப் படுத்திய பல்வேறு சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் அதிகமாகி வருகின்றன. இது தொடர்பான பாலியல் துன்புறுத்தல் சட்டப் பரிந்துரையை சீராக்கி மிக விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் என...
மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணனின் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள் !
கோலாலம்பூர் | பிப்பரவரி 11 :-
சீனப்புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பசு அல்லது காளையைக் குறிக்கின்ற ஆண்டாக அமைகின்ற இந்த ஆண்டில் செழிப்பும், செல்வமும் குவிய வாழ்த்துகள்.
மலேசியர்கள்...
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் வாழ்த்துச் செய்தி
கோலாலம்பூர் | பிப்பரவரி 11:-
பிறக்கும் சீனப்புத்தாண்டுப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து சீன இன சமூகத்தினருக்கும் மஇகாவின் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நமது...
தேசியக் கூட்டணியில் இணைந்தது கெராக்கான்
கோலாலம்பூர், பிப். 11-
தேசியக் கூட்டணியில் (Perikatan Nasional) கெராக்கான் கட்சி இணைந்துள்ளதாகப் பிரதமரும் அக்கூட்டமைப்பின் தலைவருமான தான்ஶ்ரீ முகீடின் யாசின் தெரிவித்தார்.
தேசியக் கூட்டணியில் கெராக்கான் கட்சியை இணைத்துக் கொள்வதற்கு உச்ச மன்றம் பிளவுபடாத...
ரோஸ்மா விடுதலை செய்யப்படுவாரா அல்லது தற்காக்க வாய்ப்பு வழங்கப்படுமா ? பிப்பரவரி 18 தெரிய வரும் !
கோலாலம்பூர் | பிப்பரவரி 10:-ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் இரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் விடுதலை செய்யப்படுவாரா அல்லது அவர் தற்காத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுமா என்பது எதிர்வரும்...
உணவகங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்! – டத்தோ சேவியர் ஜெயக்குமார்
கோலாலங்காட் பிப் 9-
நாட்டின் கோவிட் 19 நோய்த்தொற்றை விட மோசமான அச்சுறுத்தலாக நடமாட்டக் கட்டுப்பாடு விதி முறைகளின் செயல்படுத்தல் அமைந்துள்ளது. அதனால் பெரிய வியாபார ஸ்தலங்களை விடச் சாதாரணத் தொழில் துறைகள் முடங்கி...
அம்னோ – பாஸ் – பெர்சத்து நிலைக்காது ! – துன் மகாதீர்
கோலாலம்பூர் | பிப்பரவரி 6:-
பெர்சாத்து, பாஸ், அம்னோ ஆகியக் கட்சிகள் தங்களின் அரசியல் இலாபத்திற்காக மட்டுமே ஒன்றாகக் கை கோர்த்துள்ளன. அக்கட்சிகளின் கூட்டணியானது அடுத்து வரும் பொதுத் தேர்தலின் போது தளரக்கூடிய வாய்ப்பு...