தேசிய அளவிலான கால்பந்து போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது லாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி

பத்து பாஹாட்: 12 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான பத்து பாஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன் அபு பாக்கார் கிண்ணக் கால்பந்து போட்டியில் லாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நவம்பர் 22-ஆம் தேதி...

MIFA Beyond தேசிய கால்பந்து போட்டி: சிலாங்கூர் ஆண்கள் A அணியின் ஜெர்சி அறிமுகம்

கிள்ளான்: மலேசிய இந்திய கால்பந்து சங்கம் (MIFA) நடத்த உள்ள 12 வயதுக்குட்பட்ட MIFA Beyond தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சிலாங்கூர் ஆண்கள் A அணியின் ஜெர்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜெர்சி...

வெட்ரன் பூப்பந்து போட்டி: பாலன் & பாபு இணை சாம்பியன்

காஜாங்: கே.எஸ்.எஸ் காஜாங் சீனியர்ஸ் ஷட்டளர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 தீபாவளி கிண்ணப் பூப்பந்து போட்டியில் பாலன் & பாபு இணை சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை குணா & ரகு இணை பெற்றனர்....

சுக்மாவில் சிலம்பத்தை நீக்குவதா?

2026 சிலாங்கூர் சுக்மா போட்டியிலிருந்து தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை நீக்கியது ஏற்புடையதல்ல என உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் மற்றும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களான பாலமுருகன் வீராசாமி மற்றும்...

சுக்மாவில் சிலம்பம் நீக்கப்பட்ட விவகாரம்: உடனடியாக தலையிடுவீர்! பிரதமருக்கு டத்தோ முருகையா வேண்டுகோள் 

கோலாலம்பூர் ஆக 8- தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பம் 2026 சுக்மா போட்டியில் கட்டாயம்  இடம் பெற வேண்டும். சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் நீக்கப்பட்டது உண்மையில்  அநீதியாகும். இது இந்தியர்கள் மத்தியில் பெரும்...

சுக்மாவில் சிலம்பம் நீக்கப்பட்ட விவகாரம்: டத்தோ வி.பி ஷண்முகம் விளக்கமளிக்க வேண்டும்! – ராஜீவ் 

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7- 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டு போட்டியிலிருந்து சிலம்பம் நீக்கப்பட்டது குறித்து சுக்மா உச்சமன்றக் குழு உறுப்பினர் டத்தோ வி.பி ஷண்முகம் விளக்கமளிக்க வேண்டும் என்று புக்கிட்...

சுக்மாவில் சிலம்பம் இன அடிப்படையில் நீக்கப்படவில்லை! ஹன்னா இயோ விளக்கம்  

கோலாலம்பூர், ஆக. 7- 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டில் சிலம்பம் இன அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ மறுத்துள்ளார். போட்டியை ஏற்று நடத்தும் சிலாங்கூர் மாநிலத்திற்கு,...

சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 47ஆவது விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது

சுபாங் ஜெயா, ஜூலை 30- சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸ்சில் உள்ள சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 47ஆவது விளையாட்டுப் போட்டி அண்மையில் விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியை சிலாங்கூர் பாலர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கான உதவி...

அனைத்துலக தேக்குவாண்டோ போட்டி:  நான்கு தங்கப் பதக்கங்கள் வென்று பேராக் சாதனை! 

பேங்காக், ஜூலை 29- தாய்லாந்தில் நடந்த  சர்வதேச தேக்குவாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பேராக் மாநில தேக்குவாண்டோ சங்கத்திலிருந்து எண்மர் பங்கேற்றனர். இவர்கள் நான்கு தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை...

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டிலான தேசிய சதுரங்க போட்டி; 1,300 மாணவர்கள் பங்கேற்பு!

ஷா ஆலம், ஜூலை 26- சிலாங்கூர், ஷா ஆலமிலுள்ள தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரிய நிர்வாகத்தின் ஏற்பாட்டில், 4ஆவது தேசிய சதுரங்க போட்டி இன்று தொடங்கியது. "மூளை இயக்கத்தை ஊக்குவிக்கும் சிந்தனைத் திறன்"...