ஜாரா வழக்கு: 5 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்!
கோத்தா கினபாலு, ஆக. 18-
ஒன்றாம் படிவ மாணவி ஜாரா கைரினா மகாதீரை பகடிவதை செய்து அவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 5 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை அறிவித்த...
மனைவி கொலை: சிங்கப்பூரியருக்கு 72 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்!
பத்து பெரண்டாம், அக். 18-
2019 அக்டோபர் 11ஆம் தேதி மனைவியையும் மாற்றான் மகனையும் கொன்று, உடல் பாகங்களை வெட்டியெடுத்து அவற்றைப் புதரில் வீசியெறிந்த சிங்கப்பூரியரான ஷஹ்ருல் நிஸாம் ஸுரைய்மி என்பவருக்கு மலாக்கா உயர்நீதிமன்றம்...
மாணவி ஜாரா விவகாரம் :செப். 3இல் மரண விசாரணை ஆரம்பம்!
கோத்தாகினபாலு , ஆக. 18-
முதலாம் படிவ மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணத்தில் குற்ற அம்சங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு வரும் செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கி மரண விசாரணை நடைபெறும் என்று...
அரச மன்னிப்பு: மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையே அதி முக்கியம்!
கோலாலம்பூர், ஆக.16- எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் ரஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் காஜாங் சிறைச்சாலையில் சிறை தண்டனையை அனுபவித்து...
பயங்கரவாத செயல்: இரு வங்காளதேசிகள் மீது குற்றச்சாட்டு
ஜொகூர் பாரு , ஆக. 15-
இஸ்லாமி நாடு என்ற பயங்கரவாத அமைப்பிற்கு உறுப்பினர்கள் சேர்க்க உதவி செய்த வங்காளதேசிகள் இருவர் மீது ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
2023 ஜூலை 28முதல் ...
ஐந்தாண்டுகளில் வெ. 2,800 கோடி சொத்துகள் பறிமுதல்!
புத்ரா ஜெயா, ஆக. 15-
கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட 3,140 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியிருப்பதோடு 2800 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...
எஸ்ஆர்சி வழக்கு:நஜிப்பிடமிருந்து வெ. 42 மில்லியனை திரும்பப் பெறவே !
கோலாலம்பூர், ஆக.15-
எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட்டை அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதமான முறையில் களவாடிய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தற்போது காஜாங் சிறையில் சிறை...
தொலைபேசி மோசடி : 71 பேர் கைது!
கோலாலம்பூர், ஆக. 8-
நாட்டில் தற்போது தொலைபேசி வழியாக பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தைக் கொள்ளையிடும் 'போன் ஸ்கேம்' எனப்படும் மோசடிகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.
இந்த மோசடி கும்பலிடம் தங்களின் வங்கிக்...
சிறுவன் திஷாந்த் கொலை: தந்தை மீது கொலை குற்றச்சாட்டு!
ஜெலுபு, ஆக. 7-
6 வயது மகன், திஷாந்த்தைக் கொலை செய்ததற்காக தந்தை எம்.அருண்குமார் மீது இன்று ஜெலுபு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் நோர்ஷஸ்வானி இஷாக் முன் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, 36 வயதான...
பாலர் பள்ளி பேருந்து விபத்து: ஓட்டுநருக்கு 7 நாள் சிறை, வெ. 8,000 அபராதம்!
பெட்டாலிங் ஜெயா, ஆக. 5-
புத்ரா பல்கலைக்கழகத்தின் அருகே கடந்த சனிக்கிழமை பிற்பகல் 12.18 மணியளவில் பாலர் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மரத்தில் மோதி, விபத்துக்குள்ளானதில்...












