கெவின் மொராய்ஸ் கொலை வழக்கு: 6 ஆடவர்களுக்கான தூக்கு தண்டனை நிலைநிறுத்தம்!

கோலாலம்பூர், மார்ச் 14- 9 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தரப்பு துணை வழக்கறிஞரான டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸைக் கொலை செய்ததற்காக 6 ஆடவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை இங்குள்ள...

சைட் சாடிக்கிற்கு 7 ஆண்டு சிறை, வெ.1 கோடி அபராதம்!

கோலாலம்பூர், நவ.9- அர்மாடா நிதி மோசடி, சொத்துகளை துஷ்பிரயோகப்படுத்துதல், நம்பிக்கை மோசடி என 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள சைட் சாடிக் சைட் அப்துல்...

வெ.81.6 மில்லியன் இழப்பு: மை ஏர்லைன்ஸ்-ஐ செர்வ் மோசடியால் 67 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், நவ.3-    மை ஏர்லைன்ஸ் மலிவு விலை விமான நிறுவனம் மூடப்பட்டதில் தொடர்புடைய ஐ-செர்வ் இணைய முதலீட்டு நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 67 புகார்களை போலீஸ் பெற்றிருப்பதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்...

எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன்!டத்தோ மாலிக்

கோலாலம்பூர், ஜூலை 28- எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்குத் தாம் முழு ஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்தார். நாட்டின் முன்னணி...

பொய்யான அறிக்கை: டத்தோ முருகன் போலீசில் புகார்

கோலாலம்பூர், ஜூலை 3-தங்களை மோசடி செய்து விட்டதாகத் தனக்கு எதிராக 10 பேர் செய்த புகாருக்கு எதிராக ஒரு வர்த்தகரான டத்தோ முருகன் இங்குள்ள செந்தூல் போலீஸ் நிலையத்தில் இன்று புகார் செய்தார்.சிறு...

1எம்டிபி கணக்கறிக்கை மாற்றப்பட்ட குற்றச்சாட்டு: நஜீப்- அருள் கந்தா விடுவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 3-தமது பதவியைத் துஷ்பிரயோகம் செய்து 1எம்டிபி கணக்கறிக்கையை மாற்றியமைத்ததாக தம் மீது  கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கை இங்குள்ள உயர்நீதிமன்றம் விடுவித்தது. நஜீப்புடன் சேர்ந்து...

தலைமை ஆசிரியரின் காரில் இருந்து வெ.109,000 உதவி நிதி கொள்ளை!

காஜாங், ஜன.18-சிலாங்கூர், பெரானாங்கிலுள்ள ஒரு பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  109,000 பள்ளி உதவி நிதி கொள்ளையடிக்கப்பட்டதில்  ஆசிரியர் ஒருவர்  அதிர்ச்சிக்குள்ளானார். அந்த ஆசிரியரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த  பள்ளி உதவி நிதி...

சோதனை நடவடிக்கையின் போது 4ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த நபர் காயம்

காஜாங், ஆக.9-குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டச் சோதனை நடவடிக்கையின் போது தப்பிச் செல்வதற்காக 4ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த ஆடவர் ஒருவர் கால் முறிவுக்கு உள்ளானார். காஜாங்கில் ஹெந்தியான் காஜாங் வளாகத்தில் நேற்று...

தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட முயன்ற ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு

காஜாங், ஆக.9- பலாக்கோங், தாமிங் ஜெயாவில் கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு பெண்மணியின் சங்கிலியைக் கொள்ளையிட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவனை போலீஸ் தீவிரமாகத் தேடிக் கொண்டிருப்பதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி. முகமட்...

போதைப்பொருள் விநியோகித்த 2 ஆடவர்கள் கைது

காஜாங், ஜூலை 26- போதைப்பொருள் விநியோகிப்பாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 2 ஆடவர்கள் செராஸ், 9ஆவது மைலில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்ககத்தில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி. முகமட்...