கோத்தா கெமுனிங்கைச் சேர்ந்த 159 மாணவர்களை பிரேகாஸ் சாம்புநாதன் கௌரவித்தார்.

0
கோத்தா கெமுனிங், ஜூலை 6- 2024-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த தேர்ச்சியினைப் பெற்ற சிலாங்கூர், கோத்தா கெமுனிங்கைச் சேர்ந்த 159 மாணவர்களை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரேகாஸ் சாம்புநாதன் கௌரவப்படுத்தினார். இன்று காலை கோத்தா...

மெட்ரிகுலேஷன் கல்வியால் சிறந்த மாணவர்கள் பாதிப்பு!  – வீ கா சியோங் கடும் தாக்கு

கோலாலம்பூர், ஜூலை 4- தற்போதைய மெட்ரிகுலேஷன் திட்டமானது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் வாழ்வைச் சிதைப்பதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கடுமையாகத் தாக்கியுள்ளார். அண்மையில் மலாக்கா செயிண்ட் டேவிட் இடைநிலைப் பள்ளி...

டாக்டர் தம்பிராஜாவின் “கல்வி”எனும் பேரூற்று பல தலைமுறைகளைக் கடந்து செல்லும் ! சுரேன் கந்தா

கோலாலம்பூர், ஜூன் 29- ஒவ்வொரு மாணவரிடமும் பேராற்றல் உள்ளது. அதனை உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்ற உண்மையை உணர்த்திய மறைந்த டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா இந்திய சமூகத்தினரின் மனதில் என்றும்...

2024 SPM-மில் 10A, அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் இடம் உறுதி!

0
கோலாலம்பூர், ஜூன் 25- 2024ஆம் ஆண்டு SPM தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களும், இனம், பின்னணி பாராமல், மெட்ரிகுலேஷனில் இடம் பெறுவர் என மலேசிய கல்வியமைச்சு அறிவித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற...

கல்வி அமைச்சு  மீதான ரபிஸியின் கூற்று அடிப்படையற்றது! ஃபட்லினா சீடேக் காட்டம்

புத்ரா ஜெயா, ஜூன் 25-அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரபிஸி ரம்லி, தாம் திட்டமிட்ட கல்வி சீர்திருத்தங்களை அமைச்சு மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். அவரின் கூற்றை கல்வியமைச்சர் ஃபட்லினா சீடேக் மறுத்ததோடு...

STPM தேர்வு வரலாற்றில், PNGK ஆக அதிகமாக பதிவு!

0
கோலாலம்பூர், ஜூன் 24- 2024ஆம் ஆண்டு STPM தேர்வு முடிவில், தேசிய சராசரி மதிப்பெண் - PNGK 2.85-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவே ஆக அதிகமாக பதிவான மதிப்பெண் ஆகும். மலேசியத் தேர்வு...

17 வயது வரை கட்டாயக் கல்வி:சட்டத்தில்  திருத்தம்

புத்ரா ஜெயா, ஜூன் 19- மலேசிய மாணவர்கள்  கல்வியைத் தொடர முடியாமல் இடையிலேயே விலகுவது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. மேலும், எஸ்பிஎம் மாணவர்களில் ஆயிரக்கணக்கானோர் அத்தேர்வினை எழுத வராததும் அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்துவதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா...

எஸ்பிஎம் முடித்த 67.3 % மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடம்! 

புத்ரா ஜெயா, ஜூன் 16- கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சியுற்ற 67.3 விழுக்காட்டு மாணவர்களுக்குப் பொதுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்விக் கூடங்களில் இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வியமைச்சின் யுபியு...

எஸ்.பி.எம்.மில் தேர்ச்சிப் பெற்ற 150,557 மாணவர்களுக்கு பொது உயர்கல்வி கழகங்களில் இடம்!

0
புத்ராஜயா, ஜூன் 16- 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 150,557 மாணவர்களுக்கு பொது உயர்கல்விக் கழகங்களில் படிப்பைத் தொடர இடமளிக்கப்பட்டுள்ளது. யூ.பி.யூ. இணையப்பக்கம் முறைமையில் பெறப்பட்ட மொத்தம் 223,624 விண்ணப்பங்களில், 67.33 விழுக்காடு...

கல்வியில் மேம்பாடடைய கட்டொழுங்கில் கவனம் செலுத்துவீர்!  மாணவர்களுக்கு பாப்பாராய்டு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 15- கல்வியில் முன்னேற்றம் காண விரும்பும் மாணவர்கள் நேரந்தவறாமை உட்பட கட்டொழுங்கை பின்பற்றுவது அவசியம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார். வீட்டுப் பாடங்களை சரியான நேரத்தில் செய்து...