கல்வியே மனிதவள வளர்ச்சியின் அடித்தளம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
சிகாமாட்:
கல்வியே மனிதவள வளர்ச்சிக்கான முதன்மை அடித்தளமாக இருப்பதை மடானி அரசு தொடர்ந்து வலியுறுத்துவதாகச் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
கல்வி அறிவு ஒழுக்கத்தையும் போட்டித்திறனையும் கொண்ட தலைமுறையை உருவாக்கும் என்று சிகாமாட்டிலுள்ள...
ஸ்ரீ முருகன் கல்வி யாத்திரையின் வெற்றிக்கு டான்ஸ்ரீ நடராஜாவின் ஒத்துழைப்பே காரணம்!
பத்துமலை, ஆக 4-
ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யாத்திரை பத்துமலை திருத்தலத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு இடத்தையும், இதர வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான தலைவர்...
தலைமையாசிரியர்கள் பதவி நிலை பிரச்சினை; கல்வி அமைச்சின் கவனத்தில் உள்ளது – ஃபாட்ஹ்லினா
கோலாலம்பூர், ஜூலை 17-
தலைமையாசிரியர்களின் பதவி நிலை - கிரேட் தொடர்பான பிரச்சினைகள் கல்வி அமைச்சின் கவனத்தில் உள்ளதாகவும், சிறந்த முறையில் அதற்கு தீர்க்கப்படுவதாகவும் அதன் அமைச்சர் ஃபாட்ஹ்லினா சிடேக் தெரிவித்தார்.
கோத்தா கினபாலுவில் நடந்த...
எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி:பந்திங் சட்டமன்ற தொகுதி மாணவர்கள் கௌரவிப்பு!
பந்திங், ஜூலை 6-
தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற பந்திங் சட்டமன்ற தொகுதி மாணவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டதாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வீ. பாப்பாராய்டு...
சிம்மோர் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளிக்கு அங்கீகாரம்! -டத்தோ சுரேஷ்குமார் அறிவிப்பு
சிம்மோர், ஜூலை 6-
பேரா , சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளியை நிர்மாணிக்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி டத்தோ ஆர் . சுரேஷ்குமார் தெரிவித்தார்
தம்புன் நாடாளுமன்றத்...
கோத்தா கெமுனிங்கைச் சேர்ந்த 159 மாணவர்களை பிரேகாஸ் சாம்புநாதன் கௌரவித்தார்.
கோத்தா கெமுனிங், ஜூலை 6-
2024-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த தேர்ச்சியினைப் பெற்ற சிலாங்கூர், கோத்தா கெமுனிங்கைச் சேர்ந்த 159 மாணவர்களை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரேகாஸ் சாம்புநாதன் கௌரவப்படுத்தினார்.
இன்று காலை கோத்தா...
மெட்ரிகுலேஷன் கல்வியால் சிறந்த மாணவர்கள் பாதிப்பு! – வீ கா சியோங் கடும் தாக்கு
கோலாலம்பூர், ஜூலை 4-
தற்போதைய மெட்ரிகுலேஷன் திட்டமானது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் வாழ்வைச் சிதைப்பதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அண்மையில் மலாக்கா செயிண்ட் டேவிட் இடைநிலைப் பள்ளி...
டாக்டர் தம்பிராஜாவின் “கல்வி”எனும் பேரூற்று பல தலைமுறைகளைக் கடந்து செல்லும் ! சுரேன் கந்தா
கோலாலம்பூர், ஜூன் 29-
ஒவ்வொரு மாணவரிடமும் பேராற்றல் உள்ளது. அதனை உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்ற உண்மையை உணர்த்திய மறைந்த டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா இந்திய சமூகத்தினரின் மனதில் என்றும்...
2024 SPM-மில் 10A, அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் இடம் உறுதி!
கோலாலம்பூர், ஜூன் 25-
2024ஆம் ஆண்டு SPM தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களும், இனம், பின்னணி பாராமல், மெட்ரிகுலேஷனில் இடம் பெறுவர் என மலேசிய கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற...
கல்வி அமைச்சு மீதான ரபிஸியின் கூற்று அடிப்படையற்றது! ஃபட்லினா சீடேக் காட்டம்
புத்ரா ஜெயா, ஜூன் 25-அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரபிஸி ரம்லி, தாம் திட்டமிட்ட கல்வி சீர்திருத்தங்களை அமைச்சு மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அவரின் கூற்றை கல்வியமைச்சர் ஃபட்லினா சீடேக் மறுத்ததோடு...












