தைப்பூசத்தன்று கோயிலில் சிறப்பு வழிபாடுகள், யாகங்கள் செய்யலாம்; பொதுமக்களுக்கு அனுமதி இல்லை ! – மலேசிய இந்து சங்கம்
கோலாலம்பூர், சனவரி 26:-
எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் யாகங்களும் நடத்தலாம். இதில் குருக்கள், கோயில் நிர்வாகத்தினர் உட்பட 5 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். இவர்கள்...
உலகத் தமிழ் இணைய மாநாடு 2017
குவாலாலும்பூர், ஜூலை 17-
மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாடு 2017, ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று...
சபரி மலை ஐயப்ப பக்தர்களுக்கு ஈப்போவில் சிறப்பு வழிபாடு
ஈப்போ, ஜன. 14-புந்தோங்கில் உள்ள டி. என். எஸ். ஸ்ரீ ஐயப்பன் சுவாமி சேவை மையத்தில் அதன் ஸ்தாபகர் சங்கரலிங்கம் தலைமையில் சிறப்பு வழிபாடு் நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் இந்த மையத்தில் இருந்து சபரி...
‘சங்கபூசன்’ விருது பெற்றார் சமய தொண்டர் செ. இலட்சுமணன்
கோலாலம்பூர், நவ. 27-
அண்மையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்க மாநாட்டில் ஈப்போ, கம்போங் செக்கடி குங்குமாங்கி ஆலய தலைவர் செ. இலட்சுமணன்
'சங்கபூசன்' விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
இவர் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய...
வெகு விமரிசையாக நடைபெற்ற தாமான் காஜாங் உத்தாமா கருமாரியம்மன் ஆலய பூமி பூஜை!
காஜாங், ஜூலை 28-இங்குள்ள காஜாங், தாமான் காஜாங் உத்தாமா (காஜாங் 2) ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் பூமி பூஜை நேற்று வெகு விமரிசையாகநடைபெற்றது.
காலை 9.00 மணி தொடங்கி அனுக்ஞை பூஜை,...
பங்குனி உத்திர திருவிழாவிற்குத் தயாராகிறது சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலயம்!
சபாக் பெர்ணம், ஏப்.3-
ஜாலான் லாடாங் சபாக் பெர்ணமில் அமைந்துள்ள திருமுருகன் ஆலயத்தின் 58ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஆலய தலைவர் இரா.முனியாண்டி ...
மகளை முருகனாக அலங்காரம் செய்த காவல்துறை ஆய்வாளர் கோபி இணையினயர்
ஈப்போ | பிப்பரவரி 1:-
2021 ஆம் ஆண்டின் தைப்பூச விழா இது வரை இல்லாத புது முறையில் கொண்டாடப்பட்ட ஒன்று. கோவிட்-19 தொற்றின் காரணத்தினால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்க இவ்வாண்டு...
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி !
கோலாலம்பூர் | 15/4/2022 :-
உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
புனித வெள்ளி, அடிப்படையில் ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட...
“தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் அனுமதி கிடைத்தது!” – பினாங்கு நகரத்தார் தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம்
ஜோர்ஜ்டவுன், சனவரி 27:-
இன்று அதிகாலை வெள்ளித் தேரில் முருகக் கடவுளின் ஊர்வலம் ஜாலான் ஆயிர் தெர்ஜுனில் அமைந்துள்ள நகரத்தார் தண்டாயுதபாணி கோயிலுக்கு வந்தடைந்தது.
தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இரு மாடுகளால் இழுக்கப்பட்ட அந்தத் தேர்...
கவிமாறனின் பக்திப் பாடல்கள் வெளியீடு!
கோலாலம்பூர், ஜன.26-
இவ்வாண்டு தைப்பூச திருவிழாவையொட்டி கவிமாறன் இரண்டு பக்திப் பாடல்களை வெளியிட்டுள்ளார்.
முதலாவது பாடல் கவிமாறன் தயாரிப்பிலான 'தங்க முருகன்'. இப்பாடலின் பாதி வரிகளை இவரே எழுதி பாடியுள்ளார். இணை வரிகள் மற்றும் இசை...