திருமதி உலக அழகிப் போட்டி: சாதித்தார் மலேசியாவின் கோகிலம் கதிர்வேலு
கோலாலம்பூர் மே.7-
மிஸஸ் வேல்டு 2019 எனப்படும் திருமதி உலக அழகிப் போட்டியில் மலேசியாவின் கோகிலம் கதிர்வேலு மூன்றாவது வெற்றியாளராக தேர்வு பெற்றார். கோலாலம்பூரைச் சேர்ந்த 34 வயதுடைய கோகிலம் கதிர்வேலு அமெரிக்காவின் லாஸ்...
நாசா பணியாளர் குழு செயல் தலைவராகும் இந்திய அமெரிக்கர் பவ்யா லால்
வாஷிங்டன் டி.சி. | பிப்பரவரி 3 :-
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவ்யா லாலைத் தேர்வு செய்து ஜோ பைடன்...
மியன்மார் யங்கூனில் 4ஆவது எழுமீன் (ரைஸ்) மாநாடு!
யங்கூன், டிச 20-
உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் மூன்றாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு (எழுமின்) சென்னையில் நவம்பர் 14ஆம் தேதி மிக விமர்சையாக நடந்தது.
35 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து...
கோவிட்-19 தடுப்பு மருந்துகளில் உலகத் தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள்
ஜெனீவா, திசம்பர் 5:-
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் 6 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 787 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், உலகச் சுகாதார...
தமிழகத்தின் வெளிநாட்டு முதலீட்டு ஈர்ப்பு சிறப்புத் தூரதாக மலேசியாவின் சரவணன் சின்னப்பன் தேர்வு !
கோலாலம்பூர் | 11/12/2021 :-
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்கான அரசின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக மலேசியாவைச் சேர்த்த தமிழர் திரு.சரவணன் சின்னப்பன் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,...
இலங்கையின் நலிஷா பானு உலக சுற்றுலா அழகியாகத் தேர்வு !
பிலிப்பைன்ஸ் | 31/12/2021 :-
உலக சுற்றுலா அழகியாக இலங்கையை சேர்ந்த நலிஷா பானு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் வெற்றிப்பெற்று கிரீடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இந்த போட்டி நிகழ்வு...
வெளிப்புற அழுத்தங்களை சமாளிக்க மன உறுதி தேவை! ஆசியானுக்கு பிரதமர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 9-
அமெரிக்காவின் இறக்குமதி வரி உட்பட வெளிப்புற அழுத்தங்கள், புவிசார் அரசியல் போன்ற விவகாரங்களைச் சமாளிக்க ஆசியானுக்கு மன உறுதி தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
இவற்றை...
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் : ஜூன் 6; 2004 !
பாரிஸ் | ஜூன் 6 :-
தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்...
சிக்காகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
கோலாலம்பூர் மார்ச் 19-
சிக்காகோ நகரில் நடைபெறவிருக்கும் பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்து 1,120 கட்டுரைச் சுருக்கம் கிடைத்திருப்பதாகவும் அவற்றிலிருந்து தகுதியான கட்டுரைகளைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக...
சவுதியில் கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி..!”
சவுதி அரேபியப் பெண்கள் கார் ஓட்ட, அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இது அமலுக்கு வரவிருக்கிறது.
சவுதி அரேபியாவில், 1990-ம் ஆண்டிலிருந்து கார் ஓட்ட பெண்களை அனுமதிக்க வேண்டும்; அதற்கு...











