தைப்பிங் சிறார் பாதுகாப்பு இல்ல விவகாரம்: குழம்பங்கள் நீடிக்கிறது!
தைப்பிங் மார்ச் 4-
தற்பொழுது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள இங்குள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நடப்பு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த 40 பேர் உடனடி அவசரப் கூட்டத்தை நடத்தவேண்டும்...
புந்தோங்கில் அங்காடி கடைகள் அகற்ற நடவடிக்கை ! – கணேசன் வலியுறுத்து
ஈப்போ மார்ச் 4-
சாலை விரிவாக்க பணிக்காக ஜாலான் சுங்கை பாரியில் உள்ள அங்காடி கடைகளை அகற்ற மாநகர் மன்ற நடவடிக்கை எடுக்க உள்ளது என்ற தகவலை ஈப்போ மாநகர் மன்ற உறுப்புனர் ஆ....
மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவர் விபத்தில் மரணம்
சிரம்பான், மார்ச் 3-
மஇகா ராசா தொகுதி காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ ஜி.எம். கண்ணன் சாலை விபத்தில் மாண்டார்.
அவரது கார் மரத்தில் மோதியதை தொடர்ந்து மரணம் அடைந்தார். ஜாலான் ராசா ஜெயாவில் மதியம்...
புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்; நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியர்...
ஈப்போ மார்ச் 3-
புந்தோங்கில் மிகவும் பிரசித்திப் பெற்ற தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.பெருமாள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட அதன் நடப்புத் தலைவர் இருதயம்...
பேரா மாநில நில விவகாரங்களை சிவநேசன் பார்த்துக்கொள்வார் -அமைச்சர் குலசேகரன்
ஈப்போ மார்ச் 3-
பேரா மாநிலத்தில் எழுந்துள்ள இந்தியர்களின் நில விவகாரங்களுக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பார் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
தற்பொழுது பேராவில் எழுந்துள்ள பெம்பான் நிலத்திட்டம்,...
பெம்பான் நிலத் திட்டம் பறிபோனது?
ஈப்போ, மார்ச் 3-
புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வந்தோருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பெம்பான் நிலத்திடம் பறிபோகும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த நிலத்திட்டத்தில் நிலம் கிடைத்தவர்கள் விரைவு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிரந்தரமாக பறிபோகும் அபாயத்தை அடைந்துள்ளது.
புந்தோங் சுற்றுவட்டாரத்தில்...
புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்; தலைவர் இருதயம் செபாஸ்தியர் போட்டியை எதிர்நோக்குகிறார்
ஈப்போ மார்ச் 2-
புந்தோங், ஜாலான் சுங்கை பாரி வழியில் உள்ள தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தேர்தலில் அதன் நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியரை எதிர்த்து இருவர் போட்டியிடுகின்றனர் .
அப்பொறுப்புக்கு கே. பெருமாள் மற்றும்...
புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் நிலம் நிலை நிறுத்தப்படவேண்டும்;நிர்வாகம் வேண்டுகோள் !
ஈப்போ மார்ச் 2-
இங்கு ஜாலான் சுங்கை பாரியில் சுமார் 109 ஆண்டுகள் செயல்பட்டு வரும் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நிலம் நிலை நிறுத்தவேண்டும் என்று ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு...
பிரசன்னா டிக்ஸாவின் மை கார்டு எண் மாற்றமா? -முகைதீன் மறுப்பு
கோலாலம்பூர், மார்ச் 1-
பாலர் பள்ளியில் ஆசிரியை திருமதி இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்ஸாவின் அடையாள கார்டு எண் மாற்றப்பட்டதாக கூறப்படும் தகவலை உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மறுத்தார்.
தேசிய பதவித்...
பத்துகாஜாவில் புயல் வீசியது!
பத்துகாஜா, மார்ச் 1-
பத்துகாஜாவில் கடும் மழையுடன் தாக்கிய புயலால் பல்வேறு இடங்களில் சேதமடைந்தன.
பல பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. வீடுகள் பல சேதமடைந்தன.
நேற்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிருடச்...












