பூம்புகாரில் மறு தேர்தல் நடத்த வேண்டும் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோரிக்கை
பூம்புகார் | எப்ரல் 10:-
பூம்புகார் சட்டமன்ற தேர்தலை இரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்...
அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை! – ஹிண்ட்ராஃப்
புத்ராஜெயா, மே 14-
தற்போதைய நோன்பு மாதத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தீவிரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்திய காவல்படைக்கு ஹிண்ட்ராஃப் சார்பில் முதற்கண் நன்றி தெரிவிப்பதாக ஹிண்ட்ராஃப் சட்ட ஆலோசகர்...
மாணவர்களுடன் நஜீப் ஆதரவாளர்கள் கைகலப்பு
கோலாலம்பூர் மார்ச் 22-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் நிகழ்ச்சியில் அவரது ஸ்ரீஆதரவாளர்களுக்கும் மலாயா பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே. கைகலப்பு ஏற்பட்டது. மலாயாபல்கலைக் கழகத்திற்கு முன் அம்ஜால் உணவகத்தில் நஜீப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது...
சிலாங்கூர் மாநில இந்துக் கோயில்களுக்கு ரி.ம. 6.3 இலட்சம் நிதியுதவி !
ஷா ஆலாம் | ஏப்ரல் 3:-
சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் 63 இந்துக் கோயில்களுக்கு அம்மாநில அரசின் இசுலாம் அல்லாத வழிபாட்டுத் தலா மேம்பாட்டு நிதியில் இருந்து ரி.ம. 630,000 வழங்கப்பட்டது. முதற்கட்டமாக வழங்கப்பட்ட...
தம்புனில் அன்வார் போட்டி
ஈப்போ, அக்.20-பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
எளிதாக வெற்றி பெறும் தொகுதியைத் தாம் தேர்ந்தெடுக்கவில்லை என்று தம்புன் நாடாளுமன்ற தொகுதியில்...