காஜாங் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன்! -வேட்பாளர் டேவிட் சியோங் உறுதி
காஜாங், ஆக.7-வெள்ளப் பிரச்சனை, மக்களின் சமூகநலன்கள், விளையாட்டு மற்றும் இளம் தலைமுறையினரின் கட்டமைப்புகள், சுகாதார மற்றும் பண்பாட்டுத் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் தாம் கவனம் செலுத்தவிருப்பதாக வரும் சட்டமன்றத் தேர்தலில் காஜாங்...
எதிர்க்கட்சியினரின் விஷமப் பிரச்சாரத்தில் மயங்கி விடாதீர்கள்! வாக்காளர்களுக்கு அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்
ஷா ஆலம், ஆக 7-பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலேசியர்கள் தொடர்ந்து முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் விஷமப்...
தீபன் சுப்பிரமணியத்தை வெற்றி பெற செய்வீர்! அமைச்சர் சிவகுமார் பிரச்சாரம்
புக்கிட் ரோத்தான், ஆக 7-சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இந்தியர்களுக்காக குரல் கொடுக்க இந்திய பிரதிநிதிகள் தேவை என்பதால் தீபன் சுப்பிரமணியம் போன்ற இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு புக்கிட் மெலாவாத்தி வாக்காளர்களை...
புக்கிட் கெமுனிங் வட்டார அடிப்படை வசதிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்!பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பிரகாஷ்உறுதி
ஷா ஆலம், ஆக 7-
கோத்தா கெமுனிங் தொகுதியில் குறிப்பாக புக்கிட்கெமுனிங் வட்டாரத்தில் நிலவும் அடிப்படை வசதிகள் பிரச்சனைக்குஉரிய தீர்வு காணப்படும் என்று அத்தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான்வேட்பாளர் எஸ்.பிரகாஷ் வாக்குறுதியளித்துள்ளார்.
வரும் 12ஆம் தேதி நடைபெறும்...
விஸ்மா மைபிபிபி விவகாரம்:கேவியஸுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்!டத்தோஸ்ரீ மெக்லின்
கோலாலம்பூர், ஆக.7-
மைபிபிபி கட்டடத்தைக் காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் புறக்கணித்து வரும் டான்ஸ்ரீ எம். கேவியஸுக்கு எதிராக தாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர்...
பக்காத்தானுக்கு பிளவுபடாத ஆதரவை வழங்குவீர்!இந்தியர்களுக்கு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வேண்டுகோள்
ஷா ஆலம், ஆக.5-
இம்மாநில இந்தியர்களின் கல்வி, சமூக மேம்பாட்டில் மாநில அரசாங்கம் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.இந்நிலை இனி வரும் காலங்களிலும் தொடரும் என்று கூறப்படுகிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலய...
மற்றுமொரு இண்ராஃப் எழுச்சி வேண்டும்!-சார்லஸ் சந்தியாகோ
கிள்ளான், ஆக.5-
இந்நாட்டில் இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் கட்டிக் காக்கப்படுவதை உறுதிப்படுத்த இண்ராஃப் போன்ற அலை மீண்டும் எழ வேண்டும் என்று சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ கேட்டுக்...
பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் மஇகாவின் முடிவு:இந்திய சமூகத்திற்கு நன்மையளிக்கும்!டாக்டர் குணராஜ் ஜார்ஜ்
கிள்ளான், ஆக.4-
வரும் மாநில தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக மஇகா எடுத்திருக்கும் உறுதியான முடிவானது முக்கிய அரசியல் மாற்றத்தையும் நாட்டில் இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிக்கிறது.
மஇகா தேசிய...
மூத்த கட்சிக்கான மரியாதை வேண்டும்!டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், ஆக.2-
நாட்டிலுள்ள இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் தாய்க் கட்சி என்ற அடையாளத்தோடு நீண்ட காலம் தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து வரும் மஇகாவிற்கு இக்கூட்டணி மதிப்பளிப்பது அவசியம் என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ...
ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஓரணியாகக் திரண்டு ஆதரவு தருவீர்!இந்தியர்களுக்கு வேண்டுகோள்
கோலாலம்பூர், ஆக.1-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாட்டிலுள்ள இந்தியர்கள் ஒருமித்த சிந்தனையோடு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பக்காத்தான் ஹ்ராப்பான் - தேசிய முன்னணி மடானி அரசாங்கத்திற்கு இந்தியர்களின்...