பதவியிலிருந்து அன்வாரை அகற்றுவது இயலாத காரியம் !

கோலாலம்பூர், ஜூலை 30- அன்வாரை பதவியிலிருந்து அகற்றுவதற்காக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியில் துன் மகாதீர் உரையாற்றி எப்பாடு பட்டாகிலும் பிரதமர் பதவியிலிருந்து அன்வாரை அகற்ற வெண்டுமென வலியுறுத்தியது குறிப்பிடத் தக்கது. எப்படித்தான் குட்டிக் கரணம்...

நூருல் இஸாவுக்காக சைஃபுடின் துணைத் தலைவர் போட்டியிலிருந்து விலகல்! 

கோலாலம்பூர், மே 10- இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் போட்டியில் நூருல் இஸா அன்வார் போட்டியிட ஏதுவாக உள்துறை அமைச்சரும் கட்சியின் தலைமைச் செயலாளருமான டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்...

இளைஞர் மாநாட்டைப் புறக்கணித்தால் ரபிஸியின் அரசியல் வாழ்விற்கு சிக்கல்! 

பெட்டாலிங் ஜெயா, மே 20-இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும் பிகேஆரின் இளைஞர், மகளிர் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைக்க ரபிஸி ரம்லி செல்லவில்லை என்றால், இது அவரின் அரசியல் வாழ்விற்கு பெரும் சிக்கலை...

பொய்யான வாக்குறுதியை அளிக்காதீர்! தேசிய முன்னணிக்கு  மசீச, மஇகா வேண்டுகோள்

கோலாலம்பூர், மே 25-ஒரு காலத்தில் தேசிய முன்னணிக்கு பங்காளிக் கட்சிகளாகவும் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வந்த மலேசிய சீனர் சமூகமும் மலேசிய இந்தியர் காங்கிரஸும் நெடுங்காலமாக உறுப்பியம் பெற்றுள்ளன. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பிகேஆரின்...

அன்வாருக்கு எதிரான பேரணி: நம்பிக்கை இல்லா தீர்மானமாகும்! 

கோலாலம்பூர், ஜூலை 26- இன்று டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற 'அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியானது’ அவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்றே பொருள் கொள்ளப்பட வேண்டுமென பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர்...

திடீர் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கூட தயாராக இல்லை! 

கோலாலம்பூர், ஆக. 2- நாட்டை ஆட்சி செய்யும் மடானி அரசுக்கு இன்னும் 2 ஆண்டு காலம் எஞ்சி இருக்கும் நிலையில், ஆட்சியைக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற துன் மகாதீரின் கூற்று நகைப்புக்குரியதாகப் பேசப்படுகிறது. தேர்தல்...

பிகேஆரின் மத்திய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும் நடைபெறும் : ஃபுசியா சாலே   கோலாலம்பூர்: 2025–2028 ஆண்டுக்கான பிகேஆரின் புதிய தலைமைத்துவ கூட்டம் இம்மாதம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சாலே...

இடைத் தேர்தலில் ஆர்வம் இல்லை!  -தெங்கு ஸஃப்ருல்

புத்ராஜெயா , ஜூன் 9-தாம் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு ஆட்சியில் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்றும் தமது செனட்டர் தவணைக் காலம் முடியும் வரை பொறுப்பில் இருக்கவே விரும்புவதாக தெங்கு ஸஃப்ருல் அஸிஸ்...

பாஸ் கட்சி துணைத் தலைவர் பதவி:சனுசி நோர் தயாராக இல்லை! 

அலோர்ஸ்டார், ஜூலை 23- பாஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஏற்கத் தாம்  தயாராக இல்லை என்று கெடா மந்திரி புசார் சனுசி நோர்  திட்டவட்டமாகக் கூறினார். இக்கட்சியின் உயர்நிலை தலைமைத்துவத்தின் ஆதரவைப் பெற்ற பின்னரும்...

அன்வார் பதவியில் நீடிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில்  ஆரவாரம்  

 கோலாலம்பூர், ஜூலை 31- இன்று 13ஆவது மலேசிய திட்டத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் வாசித்த பின்னர், அன்வார் பதவியில் நீடிக்க வேண்டுமென முழக்கம் வானாளவ முழங்கப்பட்டது.  இரண்டரை மணி நேரம் அத்திட்டத்தை அன்வார் வாசித்து...