சனுசி நோரை பதவி விலகக் கோரும் பேரணி: பக்காத்தான் ஹராப்பான் திட்டமிடவில்லை 

அலோர்ஸ்டார், ஆக. 1- இம்மாதம் 24ஆம் தேதி கெடாவில் திட்டமிடப்பட்டுள்ள சனுசியை பதவி விலகக் கோரும் பேரணியை பக்காத்தான் ஹராப்பான் திட்டமிடவில்லை என்று அக்கட்சியின் மாாநில துணைத் தலைவர் அஸ்மிருல் அனுவார் அரிஸ் கூறினார்...

2026 வரவுச் செலவுத் திட்டத்தை மைக்கி வரவேற்கிறது: கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர்: மைக்கி, பிரதமரும் நிதியமைச்சருமான YAB டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்த 2026 வரவுச் செலவுத் திட்டத்தை (BELAJAWAN MADANI) வரவேற்பதாக மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சமளேனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என்....

எதிர்ப்புப் பேரணி ஆட்சி அதிகாரத்தைத் தட்டிப் பறிப்பதற்கே! 

கோலாலம்பூர், ஜூலை 28- தலைநகரில் கடந்த சனிக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி பொதுமக்களின் நன்மையைக் கருதி மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாறாக அது புறக்கதவு வழியாக ஆட்சி அதிகாரத்தை அடைவதை நோக்கமாகக்...

எதிர்க்கட்சியினரின் ஊழலை பிகேஆர் அம்பலப்படுத்த வேண்டும்! 

கோலாலம்பூர், ஆக. 2- 16ஆவது பொதுத்தேர்தலில் வெற்றியடைய பிகேஆர் முன்னிலும் பன்மடங்கு தீவிரமாகப் பணியாற்றுவதோடு எதிர்க்கட்சிகளின் தவறுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரபிஸி...

தெங்கு ஸஃப்ருலுக்கு மந்திரி பெசார் பதவியை விட்டுக் கொடுத்தேனா? அமிருடின் ஷாரி மறுப்பு

ஷா ஆலம், ஜூன் 4- தாம் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாகக் கூறுவது உண்மையில்லை என்றும் இத்தவணை வரை...

சபா தேர்தல்:கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை! – ஜிஆர்எஸ் 

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5-எதிர்வரும் மாநில தேர்தலில் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து கபோங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஹாஜிஜி நோர்...

மலாய்க்காரர் ஒற்றுமைக்கான அறைகூவல் பிசு சிசுத்துப் போகும்

கோலாலம்பூர், ஜூன் 7-முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டினால் அறைகூவல் விடுக்கப்படும் மலாய்க்காரர்களின் அரசியலைப் பலப்படுத்தும் அமைப்பு என்பது பிசு பிசுத்துப் போகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். அந்த முயற்சி தற்போது தேவையற்றது...

ஃபார்ஹாஸின் வர்த்தக நடவடிக்கைகள்: அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்! 

ஆட்சியில் ஊழலை ஒழிப்போம் என்ற அறைகூவல் விடுத்ததன் காரணமாகவே 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியால் ஆட்சியை அமைக்க முடிந்தது. ஆனால், தற்போது பிரதமர் அன்வாருக்கு நெருக்கமானவர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் செயலானது அடுத்த...

தூருன் அன்வார் பேரணி மக்களின் பேரணி அல்ல! 

கோலாலம்பூர், ஆக. 2- அண்மையில் நடைபெற்ற அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியானது மக்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதால் அது எதையும் சாதிக்கவில்லை என்று பெர்சேவின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார். அந்தப்...

16,600 பேருக்கு வணக்கம் மடானி தீபாவளி உணவு கூடைகள் வழங்கும் திட்டத்தைத் துணையமைச்சர் ரமணன் தொடக்கி வைத்தார்

சுங்கை பூலோ: தீபாவளி பெருநாளை முன்னிட்டு, அமானா இக்தியாரின் கீழ் நாடு முழுவதுமுள்ள வசதி குறைந்த 16,600 பேருக்கு வணக்கம் மடானி தீபாவளி உணவு கூடைகள் வழங்கும் திட்டத்தைத் தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணை...