பிஎன் தோற்றதால் நாட்டை விட்டுத் தப்பி ஓடினேன்! ரோஸ்மா உதவியாளர் கூறுகிறார்
14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி (பி.எச்) வெற்றி பெற்ற பின்னர் தான் மலேசியாவிலிருந்து தப்பி ஓடியதாக டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின் முன்னாள் உதவி அதிகாரி ஒப்புக் கொண்டார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்த...
தேசியக் கூட்டணியில் இணையவில்லை; தேசிய முன்னணியுடன் இணைந்திருப்போம்!- தான்ஶ்ரீ விக்வேஸ்வரன்
கோலாலம்பூர், ஆக. 27-
தேசியக் கூட்டணியில் இணைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த மலேசிய இந்தியக் காங்கிரஸ் (மஇகா) அதிலிருந்து விலகி, மீண்டும் தேசிய முன்னணியில் நிலைப்பதற்கான முடிவை எடுத்துள்ளது.
மஇகா உச்சமன்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
ரந்தாவ் இடைத்தேர்தல்; மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவதில் கடும் போட்டா போட்டி
கோலாலம்பூர் மார்ச் 24-
எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறும் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதில் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணிக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே...
இன சமய பாகுபாடு இன்றி அனைத்து மலேசியர்களுக்காக பிகேஆர் போராடும்-டத்தோஸ்ரீ அன்வார்
சிரம்பான், ஏப் 6-
சிறந்த எதிர்காலத்திற்காக தமது கட்சியின் மீது நம்பிக்கை வைக்கும் படி பிகேஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
ரந்தாவ் சதுக்கத்தில் நேற்றிரவு பிகேஆர் கட்சியின் இருபதாம் ஆண்டு நிறைவு...
மலாக்கா தேர்தலில் 35 குற்றங்கள் ! – பெர்சே
கோலாலம்பூர் | 3/12/2021 :-
கடந்த மாதம் முடிவடைந்த மலாக்கா மாநிலத் தேர்தலில், தேர்தல் குற்றங்கள் சட்டம் 1950இன் படி 35 குற்றங்கள் நடந்திருப்பதாகவும் பெர்சேவின் கண்காணிப்பில் தெரிய வந்திருப்பதாக அவ்வமைப்பு கூறியுள்ளது.
களத்திற்குக் கண்காணிப்பாளர்களை...
ஒற்றுமை அமைச்சர் மலேசியத் தூதருடன் புதுடில்லியில் சந்திப்பு!
புதுடில்லி, ஆக.14 -
இந்தியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, இந்தியாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ ஹிடாயாட் அப்துல் ஹமிடியை சந்தித்துப் பேசினார்.
புதுடில்லி சாணக்கியாபுரியில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தில் புதன்கிழமை...
ராகவ் ஷர்மா மரணம்: இந்து சங்கத்தை குறை கூறாதீர்!
செமினி , டிச. 7
தந்தையால் சித்ரவதைக்கு உள்ளாகி மரணமடைந்ததாக நம்பப்படும் சிறுவன் ராகவ் ஷர்மா விவகாரம் தொடர்பில் மலேசிய இந்து சங்கத்தை குறை கூற வேண்டாம் என அதன் தலைவர் டத்தோ மோகன்...
ம.இ.கா. தேசியத் தலைவர் பதவிக்கு டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் போட்டி!
கோலாலம்பூர், மே 19-
வருகின்ற ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ம.இ.கா.வின் தேசியத் தலைவருக்கான போட்டியில் மேலவைத் தலைவரும் ம.இ.கா. உதவித் தலைவர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.
இன்று ம.இ.கா. தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில்...
டத்தோ ஸ்ரீ நஸ்ரியின் நியமனம் செல்லாது! உச்ச மன்றக் கூட்டத்தை புறக்கணிப்போம் – மஇகா – மசீச...
கோலாலம்பூர் மார்ச் 5
டத்தோஸ்ரீ நஸ்ரி தேசிய முன்னணியின் தலைமை செயலாளராக நியமிக்கப் பட்டது சட்டத்திற்கு புறம்பானது என மஇகா மற்றும் மசீச தலைவர்கள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
தேசிய முன்னணியின் தலைமை செயலாளராக நியமிக்கப்படுபவர் உச்ச...
3ஆம் தவணையாக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் பேராசிரியர் ராமசாமி
ஜோர்ஜ்டவுன், மே 16-
கடந்த வாரம் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில், அக்கூட்டணியைச் சேர்ந்த பிராய் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராமசாமி...