பிரதமர் ஜனநாயக முறையிலேயே மாற்றப்பட வேண்டும்! 

கோலாலம்பூர்,ஜூலை 26- ஒரு பிரதமரை வீதி ஆர்ப்பாட்டங்கள் வழி மாற்றுவதை விட ஜனநாயக முறையில் மாற்றுவதுதான் நாகரீகமான செயல் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் வலியுறுத்தினார். வீதி ஆர்ப்பாட்டங்களினால் விளையப்போவது எதுவுமில்லை என்றும் பிரதமர்...

தாய்-கம்போடியா மோதல்: ஆசியானின் நடவடிக்கை தேவை! 

தற்போது கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட பின்னர், அந்நாடு தாய்லாந்து மீது ஏவுகணையைப் பாய்ச்சி சேதத்தை உருவாக்கியது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கிள்ளான் முன்னாள்...

ஃபார்ஹாஸின் வர்த்தக நடவடிக்கைகள்: அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்! 

ஆட்சியில் ஊழலை ஒழிப்போம் என்ற அறைகூவல் விடுத்ததன் காரணமாகவே 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியால் ஆட்சியை அமைக்க முடிந்தது. ஆனால், தற்போது பிரதமர் அன்வாருக்கு நெருக்கமானவர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் செயலானது அடுத்த...

ஜம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லையா? அஸாலினா கூற்றுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்

0
கோலாலம்பூர், ஜூலை 24- சர்ச்சைக்குரிய மதபோதகர்கள் ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ய்ஸ் வோங் ஆகியோருக்கு எதிராக "போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று சட்டத்துறை அலுவலகம் (ஏஜிசி) கூறியதாக சட்டம் மற்றும் கழக சீர்திருத்த அமைச்சர் டத்தோ...

16ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடாது; ஒருமைப்பாட்டு அரசாங்கத்துடன் சந்திக்கும்! -ஸாஹிட் ஹமீடி

0
கோலாலம்பூர், ஜூலை 24- வரவிருக்கும் 16-ஆவது பொதுத்தேர்தலில் அம்னோவும் தேசிய முன்னணியும் தனித்து போட்டியிடாது. மாறாக, நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஒருமைப்பாட்டு அரசாங்கத்துடனான ஒத்துழைப்பைத் தொடரும் என அம்னோ மற்றும் தேசிய முன்னணித்...

பாஸ் கட்சி துணைத் தலைவர் பதவி:சனுசி நோர் தயாராக இல்லை! 

அலோர்ஸ்டார், ஜூலை 23- பாஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஏற்கத் தாம்  தயாராக இல்லை என்று கெடா மந்திரி புசார் சனுசி நோர்  திட்டவட்டமாகக் கூறினார். இக்கட்சியின் உயர்நிலை தலைமைத்துவத்தின் ஆதரவைப் பெற்ற பின்னரும்...

பெட்ரொல் விலை குறைகின்றது; செப். 15 சிறப்பு விடுமுறை

0
புத்ராஜெயா, ஜூலை 23- ஒரு வாரமாக பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அறிவிப்பு இன்று காலை 10.45 மணிக்கு நேரலை மூலம் வெளியிடப்பட்டது. இன்று காலை 10.45க்கு நேரலையில் மக்களுடன் உரையாற்றினார். நாட்டு...

சட்டத்துறை அலுவலகத்தின் முடிவு: சட்ட அமலாக்கத்தில் இரட்டை போக்கு வேண்டாம்! -வீ.கணபதிராவ் கண்டனம்

0
கிள்ளான், ஜூலை 23- ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ய்ஸ் வோங் மற்றும் ரீதுவான் டீ ஆகியோருக்கு எதிராக "போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று சட்டத்துறை அலுவலகம் (ஏஜிசி) கூறியதாக சட்டம் மற்றும் கழக சீர்திருத்த அமைச்சர்...

மலேசியர்களுக்கான மாபெரும் அறிவிப்பு: நாளை பிரதமர் அறிவிப்பார்! -ஃபாமி தகவல்

0
கோலாலம்பூர், ஜூலை 22- மலேசிய மக்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பாக, வாழ்க்கைச் செலவு சுமையை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம் ஒரு முக்கியமான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு முன்பு...

ஜம்ரி வினோத், ஃபிர்டாஸ் வோங் மீது வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை -அஸாலினா

0
கோலாலம்பூர், ஜூலை 22- சர்ச்சைக்குரிய சமய போதகர்கள் ஜம்ரி வினோத், ஃபிர்டாஸ் வோங் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என சட்டத்துறை அலுவலகம் (A-GC) தெரிவித்துள்ளதாக, பிரதமர் துறையின்...