‘தூருன் அன்வார்’ எதிர்ப்புப் பேரணியால் விளையப் போவது எதுவுமில்லை!
கோலாலம்பூர், ஜூலை 28-
பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணியானது பொது நலத்தைப் புறந்தள்ளி, அரசியல் லாபத்திற்காகவும் ஜனநாயகத்திற்கு மாறாகவும் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்திலும் நிகழ்த்தப்பட்டதாகப் பொருள் கொள்ளப்பட...
சபா தேர்தல் :பக்காத்தான் ஹராப்பான் – தே. மு தொகுதி பங்கீடு பேச்சு நிறைவு!
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28-
சபா மாநில தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணிக்கு இடையிலான தொகுதி பங்கீடு மீதான பேச்சு வார்த்தை ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் ஃபுசியா...
“தூருன் அன்வார்” பேரணி வெறுப்பை விதைக்க அல்ல; அன்வாரின் தோல்விக்கான எச்சரிக்கை! -DHPP பதிலடி
கோலாலம்பூர், ஜூலை 28-
தமக்கு எதிராக நடத்தப்பட்ட "தூருன் அன்வார்" பேரணி வெறுப்பை விதைக்கும் நோக்கம் கொண்டது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், உண்மை என்னவென்றால். அப்பேரணி...
அன்வார் பிரதமர் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்! -முஹிடின்
கோலாலம்பூர், ஜூலை 27-
சனிக்கிழமை நடைபெற்ற "துருன் அன்வார்" பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியின் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் நன்றி கூறிக்கொண்டார்.
இந்தப் பேரணியில், மக்கள் தங்கள் கருத்து சுதந்திரத்தை,...
அன்வாருக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பெரிக்காத்தான் நேஷ்னல் திட்டம்
கோலாலம்பூர், ஜூலை 26-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிய உள்ளதாக பெரிக்காத்தான் நேஷ்னல் அறிவித்துள்ளது.
மெர்டேகா சதுக்கத்தில் நடைபெற்ற Turun Anwar எனும் எதிர்ப்பேரணியில் நடைபெற்ற செய்தியாளர்...
பேரணி: 18 முதல் 20 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர்!
கோலாலம்பூர், ஜூலை 26-
தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற 'அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியில்’ 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக பாஸ் கட்சித் தலைவர்கள் மிகைப்படுத்தி கூறியிருப்பது பெரும் சந்தேகத்தை...
அன்வாருக்கு எதிரான பேரணி: நம்பிக்கை இல்லா தீர்மானமாகும்!
கோலாலம்பூர், ஜூலை 26-
இன்று டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற 'அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியானது’ அவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்றே பொருள் கொள்ளப்பட வேண்டுமென பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர்...
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால்தான் நானும் பேரணியில் கலந்து கொண்டேன்! – துன் மகாதீர்
கோலாலம்பூர், ஜூலை 26- தலைநகர், டத்தாரான் மெர்டேக்காவில் எதிர்க்கட்சியினரால் இன்று நடத்தப்பட்ட 'அன்வார் பதவி விலக வேண்டும்' என்ற பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்களோடு முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
தற்போதைய...
மக்களின் பொருளாதார நெருக்கடியை உணர்த்துவதற்கே பேரணி! – பெரிக்காத்தான் நேஷனல்
கோலாலம்பூர், ஜூலை 26-
எதிர்க்கட்சிகளால் இன்று நடத்தப்பட்ட 'அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணி' மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார சிரமங்களை எடுத்துரைக்கவே என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைமைச் செயலாளர் முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
பேரணி...
பார்த்து பத்திரமாக வீடு திரும்புங்கள்! பேரணியில் பங்கேற்றவர்களுக்கு -அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 26-
பிரதமர் பதவியிலிருந்து தம்மை விலகக்கோரி இன்று தலைநகரில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும்படி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மேலும், இப்பேரணி சுமூகமாக நடைபெற உதவிய போலீஸ்,...