ம இ கா மீதான நம்பிக்கை உயிர்பெறுகிறது ! – டத்தோ இளங்கோ தகவல்
பீடோர் | மே 21:-
நாட்டின் 14 வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் மலேசிய அரசியல் சூழ்நிலை நிலையில்லாமல் இருக்கும் சூழலில் ம இ கா மீதான நம்பிக்கை தொடர்ந்து மக்களிடையே உயிர்பித்த வண்ணமே...
உள்நாட்டிலேயே ஏழை மக்களுக்கு உணவளித்து ஹஜ்ஜூப் பெருநாளின் மாண்பை உணர்த்துவோம் ! – ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் | 20/7/2021 :-
புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய முசுலீம் சமூகத்தினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹஜ்ஜூப் பெருநாள் நமது சகோதர முசுலீம் சமூகத்தினரால் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகக் கொண்டாடப்படுகின்றது....
தலைமை செயல் அதிகாரியின் மரணத்திற்கு கைத்தொலைபேசி காரணமல்ல -போலீஸ் விளக்கம்
கோலாலம்பூர், பிப் 26-
கைத்தொலைபேசி வெடித்ததால் கெரேடல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நஸ்ரின் ஹாசன் மரணம் அடையவில்லை மாறாக தலையில் ஏற்பட்ட காயத்தினால் அவர் மாண்டார் என போலீசார் விளக்கம் அளித்தனர். இரண்டாவது...
பிரதமரின் அறிவிப்பு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால், “அன்வார் வெளியேறு” ஹேஷ்டேக் வைரலாகலாம்! -மார்சுக் ஷாரி
கோலாலம்பூர், ஜூலை 16-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய மக்களுக்காக “அசாதாரண அங்கீகாரம்” தொடர்பான மாபெரும் அறிவிப்பை விரைவில் வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வு...
மகாதீருக்கு எதிரான மக்கள் எழுச்சி மீண்டும் நடக்காது! லிம் கிட் சியாங்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10-
1998ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு எதிராக மூண்ட மக்களி எழுச்சி மீண்டும் எழ வாய்ப்பில்லை என ஜசெகவின் மூத்த தலைவரான லிம் கிட்...
ஜோகூர் மந்திரிபுசாராக டாக்டர் ஷாருடின் நியமனம்
ஜோகூர்பாரு, ஏப்.14-
புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷாருடின் ஜமால் ஜொகூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலையில் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதற்கு முன் சுகாதார சுற்றுப்புற...
அனைவருக்கும் சரி சமமான மானியம்! – பெர்சே வேண்டுகோள்
கோலாலம்பூர், ஜூன் 13-
ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான மானியத்தை அந்தந்த மாநிலங்கள் வழங்க வேண்டுமென பெர்சே அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்களை வஞ்சிக்கக் கூடாதென்றும் குறிப்பிட்ட பெர்சே அமைப்பு,...
அல்தான்துயா மரணத்தில் நீதி வேண்டும் -மங்கோலிய அதிபர்
கோலாலம்பூர், மே 18-
பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் துன் டாக்டர் மகாதீருக்கு மங்கோலிய அதிபர் கால்மாகின் பதுல்கா வாழ்த்து தெரிவித்தார். மாடல் அழகி ஷாரிபு அல்தான்துயாவின் கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் கால்மாகின்...
10 ஆண்டுகளில் 10 லட்சம் வாங்கக்கூடிய வீடுகள் -துன் மகாதீர்
கோலாலம்பூர், நவ.4
14ஆவது பொதுத் தேர்தலில் வாக்குறுதி அளித்ததை போன்றே 10 ஆண்டுகளில் 10 லட்சம் வாங்கக்கூடிய வீடுகளை அரசு நிர்மாணிக்கும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் வாக்குறுதி...
மலேசிய தினம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும்-டாக்டர் சேவியர் ஜெயகுமார்
கோலாலம்பூர், செப்டம்பர் 16-
இன்று 16ஆம் தேதி கொண்டாடப்படும் 56ஆவது மலேசிய தினம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும் என நீர்,நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.
மலேசியா துரித வளர்ச்சி கண்டுள்ளதாகவும் மலேசியர்...