நிதி வழங்குவதில் தே.மு. கொள்கையா? ஜொகூர் மந்திரி பெசாரின் கருத்தை ஏற்க முடியாது! சைட் சாடிக்
மூவார், மே 13-
கடந்த காலங்களில் ஜொகூரில் எதிர்கட்சியினருக்கு நிதி வழங்காமல் வந்த தேசிய முன்னணியின் கொள்கையையே தாம் கடைபிடிக்கவிருப்பதாக அம்மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாஃபியன் கூறியிருக்கும் கருத்தைத் தாம்...
நீதிமன்றம் குற்றம் சாட்டும்வரை லிம் குவான் எங் குற்றமற்றவர்! ஜொஹாரி அப்துல் கனி
கோலாலம்பூர், மே 13-
ஜ.செ.க. பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் அவர் நிதித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இது...
நஜீப்பின் வீட்டை போலீஸ் கண்காணிக்க தொடங்கியது!
கோலாலம்பூர், மே 13-
இங்குள்ள தாமான் டூத்தா, ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சொந்தமான வீடு இருக்கும் சாலையை போலீஸ் இன்று தொடங்கி கண்காணிக்க தொடங்கியுள்ளது.
அவரது...
நஜீப் ஆடம்பர அடுக்ககத்தில் சோதனையா?
கோலாலம்பூர், மே. 13-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆடம்பர அடுக்ககத்தில் போலீஸ் அதிரடியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என கோலாலம்பூர்...
தாய்மொழி நாளிதழை நாங்கள் பார்த்து கொள்கிறோம்! – டத்தோ இளையப்பன்
கோலாலம்பூர், மே 13-
தாய்மொழி நாளிதழையும் அதன் பணியாளர்களையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். இதில் டான்ஸ்ரீ கேவியஸ் கவலைப்பட வேண்டாம் என மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இளையப்பன் தெரிவித்தார்.
தாய்மொழி நாளிதழை மூடினால்...
தாய்மொழி நாளிதழை நிறுத்தினால் சமுதாயம் மன்னிக்காது! -டான்ஸ்ரீ கேவியஸ்
கோலாலம்பூர், மே 12-
தாய்மொழி நாளிதழை நிறுத்திவிட வேண்டுமென ஒரு தரப்பினர் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அந்நபர்களை சமுதாயமும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மன்னிக்க மாட்டார்கள் என டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.
குறிப்பாக கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றி...
பி.கே.ஆர். உங்களின் முட்டாள்தனத்தை நிறுத்துங்கள்! அம்பிகா கண்டனம்!
கோலாலம்பூர், மே 12-
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று அறிவித்த மூன்று அமைச்சர்கள் நியமனத்தில் பி.கே.ஆருடன் கலந்தாலோசிக்கபடவில்லை என அக்கட்சியின் உதவி தலைவர் ரபிஸி ரம்லி குற்றம் சாட்டியிருந்தார்.
துன் மகாதீரின் இந்த நியமனங்கள்...
மஇகா வீழ்ச்சி; இந்தியர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை! -ஹிண்ட்ராப் வேதமூர்த்தி
கோலாலம்பூர், மே 12-
பதவியையும் நிதியையும் வேண்டியவர்களுடன் பங்கு போட்டுக் கொண்டும் அரசாங்க நிதியில் அறுபது ஆண்டுகளாக மஞ்சள் குளித்துக் கொண்டும் இருந்த மஇகா-வின் மூத்தத் தலைவர்கள் இந்தத் தேர்தலில் விழ்த்தப்பட்டது குறித்து இந்தியர்கள்...
அமைச்சர்கள் நியமனத்தில் பி.கே.ஆரிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை! – ரபிஸி ரம்லி
கோலாலம்பூர், மே 12-
பெர்சாத்து, ஜ.செ.க., அமானா ஆகிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்களாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நியமனம் செய்ததில் பி.கே.ஆரிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என அக்கட்சியின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
இது...
நான்தான் தலைவர் ஆர்ஓஎஸ் உறுதி! எதிரானவர்கள் அங்கீகாரம் இழப்பர் – டான்ஸ்ரீ கேவியஸ்
கோலாலம்பூர், மே 4-
தேசிய சங்கப் பதிவிலாகா தம்மை மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக கேமரன் மலையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு தாமும் அழைக்கப்பட்டதாக மைபிபிபி...