பத்து நாடாளுமன்ற தொகுதியை மீட்கும் பணியை இப்போதே தொடங்குவோம்!டத்தோ ஏகே இராமலிங்கம்
கோலாலம்பூர், ஏப். 20-வரும் பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுக்கும் பணியை மஇகா இப்போதே தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளை மஇகா தகவல் பிரிவுத் தலைவரும் பங்சாபூரி ஸ்ரீ...
மஇகாவில் கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கும் தலைவர்கள் அதிகம் தேவை! டத்தோஶ்ரீ வேள்பாரி வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப். 20-கொள்கைக்கு முன்னுரிமை வழங்கும் தலைவர்கள் மஇகாவுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர் என்று இக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ வேள்பாரி துன் சாமிவேலு கூறினார்.
அவ்வகையில் டத்தோ ராமலிங்கம் கொள்கையுடன் செயல்படும் தலைவர் ஆவார்...
ஆயர் கூனிங் இடைத் தேர்தல்:தே.மு. வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் பிபிபி!
தாப்பா ஏப். 21-ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக பிபிபி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி...
பி.கே.ஆர் பத்து தொகுதி தலைவர் தேர்தல்: பிரபாகரனை தோற்கடித்து அஷிக் அலி வெற்றி!
கோலாலம்பூர், ஏப். 20-இங்கு நடைபெற்ற பி.கே.ஆர். பத்து தொகுதி தலைவருக்கான தேர்தலில் இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை தோற்கடித்து வெற்றிக் கொடி நாட்டினார் அஷிக் அலி செதி அலிவி.
இத்தேர்தலில் அஷிக் அலி செதி...
ஸ்டீவன் சிம்மின் புதிய பதவி :மிகப் பெரிய பொறுப்புக்கு அவரைத் தயார்படுத்துவதற்கே! -அந்தோணி லோக் விளக்கம்
கோலாலம்பூர், ஏப். 19-மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம்மிற்கு ஜசெக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து துணை தலைமைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஒரு பதவி இறக்கம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
கட்சியில் மிகப்பெரிய பொறுப்புக்கு...
பி.கே.ஆர்.சுங்கை சிப்புட் தொகுதி தேர்தல்: கேசவனை தோற்கடித்து புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளார் நோவிந்தன்!
சுங்கை, ஏப். 16-பி.கே.ஆர்.சுங்கை சிப்புட் தொகுதி தேர்தலில் அதன் நடப்பு தலைவர் கேசவன் சுப்பிரமணியத்தைத் தோற்கடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார் நோவிந்தன்.
அடிமட்ட உறுப்பினர்களின் வலுவான ஆதரவைப் பெற்றிருக்கும் நோவிந்தன் இந்த வெற்றியின் வாயிலாக...
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி: தலைவராக வெற்றி பெற்றார் ராஜன் முனுசாமி!
காஜாங், ஏப்.13-கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவருக்கான தேர்தலில் ராஜன் முனுசாமி 1845 வாக்குகளுடன் மகத்தான வெற்றி பெற்றார்.
இதன் வாயிலாக இத்தொகுதியின் தலைவர் பதவியை இவர் தக்க வைத்துக் கொண்டார். இத்தேர்தலில் ராஜனை...
கெஅடிலான் உலு சிலாங்கூர் தொகுதி தேர்தல்:டாக்டர் சத்ய பிரகாஷ் அமோக வெற்றி!
கோல குபுபாரு, ஏப். 14- கெஅடிலான் உலு சிலாங்கூர் தொகுதி தலைவராக அக்கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்ய பிரகாஷ் அமோக வெற்றி பெற்றார்.
இதில் மருத்துவருமான டாக்டர் சத்யபிரகாஷ் 3,016...
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: தேசிய முன்னணி வேட்பாளருக்கு பிபிபி ஆதரவு!
தாப்பா , ஏப். 12-தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் யுஸ்ரி போட்டியிடுகிறார்.
இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மகத்தான...
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மும்முனை போட்டி!
தாப்பா, ஏப். 12-வரும் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த இடைத் தேர்தலையொட்டி இன்று காலையில் இங்குள்ள டேவான் மெர்டேக்காவில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
இத்தேர்தலில் தேசிய...