இளைஞர், மகளிர், புத்ரா & புத்ரி பிரிவுகளால் மஇகாவிற்கு தனி உத்வேகம்!-டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர், நவ.4-
அரசாங்கத்தில் பதவி வகித்த காலத்திலும் சரி தற்போது எந்தவொரு பதவியும் வகிக்காத காலத்திலும் சரி இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகள்
மஇகாவிற்கு வழங்கி வரும் ஆதரவு எந்த விதத்திலும் குறையவில்லை...
பேராக் மஇகா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு சீரிய முறையில் ஏற்பாடு! – அண்ட்ரூ டேவிட் புகழாரம்
ஈப்போ, அக்.29-
பேராக் மஇகா இளைஞர் பிரிவின் 35 ஆவது பேராளர் மாநாடு மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக மஇகா இளைஞர் பிரிவு தேசிய துணைத் தலைவர் அண்ட்ரூ டேவிட் புகழாரம் சூட்டினார்.
இங்குள்ள...
கட்சியை வலுப்படுத்த கிளைகளை சீர்படுத்துவதில் மஇகா கவனம்!- டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், அக்.15-
கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களால் மட்டுமே கட்சிக்கு வலிமை சேர்க்க முடியும் . இதன் அடிப்படையில் கிளைகளை வலுப்படுத்துவதில் மஇகா தற்போது கவனம் செலுத்தி வருவதாக இக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ....
இளைஞர் பிரிவுக்கு 10 ஆண்டு செயல்திட்டம் அவசியம்!-மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ரவீன் குமார் வலியுறுத்து
சைபர் ஜெயா, அக்.10-
மஇகா இளைஞர் பிரிவினர் கட்டுக் கோப்பாகச் செயல்படவும் அளப்பரிய சேவை வழி சமூகத்தை மேம்பாட்டிற்கு இட்டுச் செல்லவும் 10 ஆண்டு செயல்திட்டம் அவசியம் என்று மஇகா தேசிய இளைஞர் பிரிவு...
இளைஞர்களுக்கு அரசு பதவிகளை வழங்குவீர்! சிலாங்கூர் மஇகா இளைஞர் பிரிவு மாநாட்டில் வேண்டுகோள்
சைபர்ஜெயா, அக்.9-
மக்களுக்குச் சிறந்த சேவையை ஆற்றும் இளைஞர்களுக்கு நகராண்மைக் கழக உறுப்பினர், அரசு சார்பு நிறுவனங்களில் உயர் பதவி போன்ற அனுகூலங்களை வழங்கும்படி சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சுந்தரம்...
மக்கள் சக்தி மாநாடு: 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
கோலாலம்பூர், செப். 10-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான நடப்பு மடானி அரசாங்கத்திற்குப் பிளவுபடாத ஆதரவு வழங்குவது உட்பட நான்கு தீர்மானங்களை மக்கள் சக்தி கட்சி தனது மாநாட்டில் நிறைவேற்றியது.
தேசிய முன்னணி தலைவர்...
மக்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதற்கு ஜொகூர் இடைத் தேர்தல் சான்று!துணைப்பிரதமர் ஜாஹிட் ஹாமிடி
கோலாலம்பூர், செப்.10-
ஜொகூர் பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெற்ற வெற்றியானது இக்கூட்டணி மீது மக்கள் கொண்ட நம்பிக்கையையேக் காட்டுகிறது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ...
குடும்ப & நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு வாக்களிப்பீர்! -டாக்டர் குணராஜ் வேண்டுகோள்
கிள்ளான், ஆக 10-.
வரும் மாநில தேர்தல்களில் தனி நபரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்காது குடும்பம் , சமூகம் மற்றும் நாட்டின் சிறந்த எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு வாக்களிக்கும்படி வாக்காளர்களை செந்தோசா சட்டமன்ற வேட்பாளர்...
வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வீர்!இந்தியர்களுக்கு சார்லஸ் சந்தியாகோ வேண்டுகோள்
பெட்டாலிங் ஜெயா, ஆக.8
இன்னும் நான்கு தினங்களில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்தியர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வாக்களிப்பது அவசியம் என்று முன்னாள் கிள்ளான் நாடளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேட்டுக்...
உலு லங்காட் பி.கே.ஆர். தலைவருடன் செமினி வேட்பாளர் சந்திப்பு
செராஸ், ஆக.7-செமினி சட்டமன்ற வேட்பாளர், வான் ஸுலாய்கா அனுவார் பி.கே.ஆர். உலு லங்காட் தொகுதித் தலைவருடன் அவரது அலுவலகத்தில் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அதில் பல விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன. அவற்றில் காலையில் ஏற்படக்கூடிய...