தைரியமிருந்தால் அம்னோ அமைச்சர்களை நீக்குங்கள்!
கோலாலம்பூர்:
கொள்கை ரீதியாக சவால்கள் விடுக்கப்பட்டால், அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை.
தைரியமிருந்தால் அம்னோவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் நீக்கிப் பார்க்குமாறு சவால் விடுத்த அம்னோ இளைஞர்...
சிலாங்கூர் பெரிக்காத்தான் நேஷ்னல் தலைவர் பதவிக்கு தகுதியான 3 வேட்பாளர்கள்!
ஷா அலாம்:
சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சுக்ரி உமார், மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷ்னல் (PN) தலைவராக வழிநடத்த டத்தோ டாக்டர் ஹலிம் தமுரி, டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி...
“ஆட்சியமைக்க எங்களிடம் குறுகிய பெரும்பான்மை உள்ளது!”
சிரம்பான்:
5 பெரிக்காத்தான் நேஷ்னல் (PN) சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாக, நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி (BN) அறிவித்துள்ளது.
முன்னதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின்...
“தே.மு. சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்!”
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூனுக்கு அளித்து வந்த ஆதரவை 14 தேசிய முன்னணி (BN) சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மீட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அம்னோ மேலிடம் இன்னும்...
நெகிரி செம்பிலானில் BN உடன் ஒத்துழைக்க PN தயார்!
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் பெரிக்காத்தான் நேஷ்னலின் (PN) 5 சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் கருதி, தேசிய முன்னணியுடன் (BN) இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மந்திரி பெசார் டத்தோ...
மலாய் ஒருமைப்பாடு நெகிரி செம்பிலானிலிருந்து தொடங்குவதாக பாஸ் அறிவிப்பு!
கோலாலம்பூர்:
மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் 'பெஞ்ஞாத்துவான் உம்மா" முன்னெடுப்பு நெகிரி செம்பிலானிலிருந்து மீண்டும் தொடங்குவதாக பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அம்னோவும் பாஸ் கட்சியும் மீண்டும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆருடத்தை, பாஸ் கட்சி தகவல் பிரிவு தலைவர்...
நெகிரி செம்பிலானில் அடுத்து நிகழ்வதற்கான சாத்திய சூழல்கள்!…
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் ஆளும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு (PH) 17 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க தேசிய முன்னணி (BN) ஆதரவு மிக அவசியமாகிறது.
BN தனது உறுப்பினரை மந்திரி பெசாராக்க,...
நெகிரி செம்பிலானில் அரசியல் நெருக்கடி; கவிழும் சூழலில் மாநில அரசாங்கம்!
சிரம்பான்:
நிச்சயமற்ற தலைமைத்துவம் காரணமாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம்...
அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணியில் டிஏபி; வெறும் அரசியல் நாடகம்!
ஈப்போ:
அரசாங்கத்தில் மிகப்பெரிய அங்கமாக இருந்துகொண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக டிஏபி இளைஞரணி வீதியில் இறங்கி போராடுவது மக்களை ஏமாற்றும்...
அக்டோபர் மாதத்திற்குள் பொதுத்தேர்தல் நடத்த அன்வார் ஆலோசனையா?
கோலாலம்பூர்:
எரிபொருள் மானியக் குறைப்பு போன்ற அரசியல் ரீதியான சவாலான முடிவுகளுக்கு முன்னதாகவே, அக்டோபர் மாதத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிசீலித்து வருவதாக, FMT செய்தி வெளியிட்டுள்ளது.
வலுவான பொருளாதாரம்...












