தூருன் அன்வார் பேரணி மக்களின் பேரணி அல்ல! 

கோலாலம்பூர், ஆக. 2- அண்மையில் நடைபெற்ற அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியானது மக்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதால் அது எதையும் சாதிக்கவில்லை என்று பெர்சேவின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார். அந்தப்...

3R நடைமுறைக்கு மதிப்பே இல்லை: எந்தக் கட்சியுடனும் பேசத் தயார்: தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கண்டனம்

0
ஈப்போ, ஆக.2- இந்து மதத்தை அவமதித்தவர்கள் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அரசின் 3R (மதம், இனம், அரசியல்) நடைமுறைக்கு உண்மையான மதிப்பும் செயல் மனப்பான்மையும் இல்லையெனச் சுட்டிக்காட்டுவதாக மலேசிய இந்திய காங்கிரஸ்...

சனுசி நோரை பதவி விலகக் கோரும் பேரணி: பக்காத்தான் ஹராப்பான் திட்டமிடவில்லை 

அலோர்ஸ்டார், ஆக. 1- இம்மாதம் 24ஆம் தேதி கெடாவில் திட்டமிடப்பட்டுள்ள சனுசியை பதவி விலகக் கோரும் பேரணியை பக்காத்தான் ஹராப்பான் திட்டமிடவில்லை என்று அக்கட்சியின் மாாநில துணைத் தலைவர் அஸ்மிருல் அனுவார் அரிஸ் கூறினார்...

அன்வார் பதவியில் நீடிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில்  ஆரவாரம்  

 கோலாலம்பூர், ஜூலை 31- இன்று 13ஆவது மலேசிய திட்டத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் வாசித்த பின்னர், அன்வார் பதவியில் நீடிக்க வேண்டுமென முழக்கம் வானாளவ முழங்கப்பட்டது.  இரண்டரை மணி நேரம் அத்திட்டத்தை அன்வார் வாசித்து...

சோஷலிச கட்சியின் மாநாடு: 21 அம்ச கோரிக்கைகள் கொண்ட தீர்மானம் நிறைவேற்றம்! 

கோல கங்சார், ஜூலை 31- மலேசிய சோஷலிசக் கட்சியின்(பிஎஸ்எம்) 27ஆவது தேசிய பேராளர் மாநாடு ஆளும் மடானி அரசுக்கு 21 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இம்மாநாடு ஜூலை 25-27ஆம் தேதிகளில் பேராக், கோல...

அன்வாரின் வெற்று வாக்குறுதிகள் தேர்தலில் வெல்லவே!  – டோமினிக் லாவ் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை 30- பக்காத்தான் ஹராப்பான் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் வென்றால், நாட்டில் அமலில் இருக்கும் நெடுஞ்சாலைக் கட்டணம் முற்றாக ரத்து செய்யப்படும் என்று அன்வார் இப்ராஹிம் வெற்று...

தேசிய முன்னணியிலிருந்து மஇகா விலகினால் பெரும் பாதிப்பு ! – அரசியல் ஆய்வாளர்கள் 

.கோலாலம்பூர், ஜூலை 30- ஒரு காலத்தில் தேசிய முன்னணி ஆட்சியில் பல அமைச்சர் பதவிகளைப் பெற்று வலுவான கட்சியாக விளங்கிய மஇகா தற்போது தாப்பா தொகுதியை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர் வாக்குறுதி...

பதவியிலிருந்து அன்வாரை அகற்றுவது இயலாத காரியம் !

கோலாலம்பூர், ஜூலை 30- அன்வாரை பதவியிலிருந்து அகற்றுவதற்காக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியில் துன் மகாதீர் உரையாற்றி எப்பாடு பட்டாகிலும் பிரதமர் பதவியிலிருந்து அன்வாரை அகற்ற வெண்டுமென வலியுறுத்தியது குறிப்பிடத் தக்கது. எப்படித்தான் குட்டிக் கரணம்...

எதிர்ப்புப் பேரணி ஆட்சி அதிகாரத்தைத் தட்டிப் பறிப்பதற்கே! 

கோலாலம்பூர், ஜூலை 28- தலைநகரில் கடந்த சனிக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி பொதுமக்களின் நன்மையைக் கருதி மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாறாக அது புறக்கதவு வழியாக ஆட்சி அதிகாரத்தை அடைவதை நோக்கமாகக்...

‘தூருன் அன்வார்’ எதிர்ப்புப் பேரணியால் விளையப் போவது எதுவுமில்லை! 

கோலாலம்பூர், ஜூலை 28- பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணியானது பொது நலத்தைப் புறந்தள்ளி, அரசியல் லாபத்திற்காகவும் ஜனநாயகத்திற்கு மாறாகவும் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்திலும் நிகழ்த்தப்பட்டதாகப் பொருள் கொள்ளப்பட...