ஜசெக புதிய தலைவராக கோவிந்த் சிங்! தலைமைச் செயலாளராக அந்தோணி லோக் நீடிப்பு

ஷா ஆலம், மார்ச் 16 - இலக்கவியல் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ஜியோ ஜசெக மத்திய செயற்குழுவிற்கான தேர்தலில் 2,785 வாக்குகள் பெற்று முன்னணி வகித்தார். இதனைத் தொடர்ந்து இவர் புதிதாக அமைக்கப்பட்ட...

ஜசெக மத்திய செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள்!  அந்தோணி லோக் அறிவிப்பு 

ஷா ஆலம், மார்ச் 16-ஜசெக மத்திய செயற்குழுவில் மிகப் பெரிய மாற்றங்களைத் தாம் கொண்டு வரப் போவதாக இக்கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். இந்த சீரமைப்பில் அமைச்சர் மற்றும் துணை அமைச்சர்...

பிகேஆர் தேர்தல் :உதவி தலைவர் பதவியைத் தற்காக்க விரும்புகிறேன்! அமினுடின் ஹருண் 

சிரம்பான், மார்ச் 15-வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் தேர்தலில் அதன்  உதவித் தலைவர் பதவியைத் தாம் தற்காத்துக் கொள்ளப் போவதாக நெகிரி செம்பிலான் மந்திரி   பெசார் டத்தோஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹருண்...

அம்னோவில் இருந்து அவசரப்பட்டு விலகாதீர்!  தெங்கு ஜஃப்ருலுக்கு ஜாகிட் ஆலோசனை 

கோலாலம்பூர், மார்ச் 12-அம்னோவில் தனது எதிர்காலம் தொடர்பான முடிவில் அவசரம் காட்ட வேண்டாம் என்று தெங்கு ஜஃப்ருலைத் தாம் கேட்டுக் கொண்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாகிட் ஹமிடி தெரிவித்தார்.  கடந்த வாரம் தெங்கு...

தொகுதி தலைவர் 5 தவணைகள் மட்டுமே நீடித்திருக்க வேண்டும்!  உலு சிலாங்கூர் பிகேஆர் ஆண்டு கூட்டத்தில் தீர்மானம்...

உலு சிலாங்கூர், மார்ச் 1-ஒரு தொகுதி தலைவர் 5 தவணைகள் மட்டுமே பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்று உலு சிலாங்கூர் பிகேஆர் தொகுதி ஆண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில இடங்களில் 27 ஆண்டுகள்...

பிகேஆர் தேர்தல்:உதவி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்கிறார் அமிருடின் ஷாரி! 

ஷா ஆலம், மார்ச் 1-இம்முறை பிகேஆர் தேர்தலில் தமது உதவி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முடிவு செய்துள்ளார். அதே வேளையில், கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு துணைத்...

ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி காலியானது :பேரா சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் ஆணையத்திடம் அறிவிப்பு

ஈப்போ,பிப். 28- ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி காலியானது குறித்த நோட்டீசை பேரா சட்டமன்ற சபாநாயகர் ஜாஹிர் அப்துல் காலிட் தேர்தல் ஆணையத்திடம் (எஸ்பிஆர்) இன்று வழங்கினார். இந்த நோட்டீசை பேரா எஸ்பிஆர் இயக்குநர் முகமது...

தெலுக் இந்தான் மஇகா கட்டட சீரமைப்புக்கு வெ. 10, 000 நிதியுதவி!  -டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் வழங்கினார் 

தெலுக் இந்தான்-பிப்.23-பேரா மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தெலுக் இந்தான் மஇகா தொகுதிக்கான 10,...

2025 நாடாளுமன்ற சேவை & திருத்த மசோதா  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!

கோலாலம்பூர், பிப்.22- இம்முறை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 2025 நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா மற்றும் 2025 கூட்டரசு அரசியலமைப்பு சட்ட (திருத்த )மசோதா தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்று தொடர்பு துறை அமைச்சர்...

பிரதமர் அன்வாரின் வருகையால்  மலேசியா- பஹ்ரேன் உறவு வலுப்பெறும்!

மனாமா, பிப்.22-மலேசியா- பஹ்ரேன் இடையிலான 50 ஆண்டுகால உறவை மேலும் வலுப் பெற செய்யும் வகையில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நாடுவது குறித்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பஹ்ரேன் பிரதமர் சல்மான் ஹாமாட்...