பொருளாதார அமைச்சின் பொறுப்புகளை, அமீர் ஹம்சா அசிசான் ஏற்கிறார்!

0
கோலாலம்பூர், ஜூன் 27- பொருளாதார அமைச்சின் பொறுப்பை, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் உடனடியாக ஏற்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அம்முடிவு எடுக்கப்பட்டதாக, அரசாங்கத்...

தற்போதைக்கு அரசியலில் மறுபிரவேசம் கிடையாது! -சைட் சாடிக்

0
கோலாலம்பூர், ஜூன் 26- அரசியலில் தற்போதைக்கு தாம் மறுபிரவேசம் செய்யப்போவதில்லை; குறுகிய கால ஓய்வை எடுக்கப்போவதாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் பேசிய...

ஜசெக மத்திய செயலவையில் இந்தியர்கள்: பயனேதுமில்லை! – டாக்டர் ராமசாமி காட்டம்

கோலாலம்பூர், ஜூன் 26-அண்மையில் ஜசெக மத்திய செயலவைக்கு இந்தியப் பிரதிநிதிகளாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, முன்னாள் மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.துளசி ஆகியோர் நியமிக்கப்பட்டதை உரிமை...

தலைவர் பொறுப்பை மீண்டும் சைட் சாடிக்கிடம் ஒப்படைக்க மூடா கட்சி முடிவு.

0
ஷா ஆலம், ஜூன் 26- ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டுள்ள சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானிடம் தலைவர் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க, மூடா கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. புதன்கிழமை...

சபா தேர்தல் :சொந்த சின்னத்தில் தே.முன்னணி களம் இறங்கும்!

வரும் சபா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி கூறினார். இத்தேர்தலில் தேசிய முன்னணி தனது சொந்த சின்னத்தில்...

பிரதமரின் கேலிச்சித்திரம் எரிப்பு; மாணவர்களின் போராட்டத்தை முதிர்ச்சியுடன் பார்க்க வேண்டும்! -DHPP

0
கோத்தா கினபாலு, ஜூன் 25- சபா மலேசிய பல்கலைக்கழக (UMS) மாணவர்கள் சமீபத்தில் நடத்திய "கெம்பூர் ரசுவா சபா 2.0" என்ற அமைதிப் போராட்டம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தப் போராட்டத்தில், மாணவர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ...

ஜசெகவில் மீண்டும் தோனி புவா! 

கோலாலம்பூர், ஜூன் 25- ஜசெக கட்சியில் தோனி புவா மீண்டும் இணைந்ததை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார். முன்னாள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரான தோனி புவாவை ஜசெக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக...

டி.ஏ.பி. மத்திய நிர்வாக செயற்குழுவில் துளசி, சிவகுமார், பாப்பாராய்டு நியமனம்

0
கோலாலம்பூர், ஜூன் 24- ஜனநாயக செயல் கட்சி - டி.ஏ.பி.யின் மத்திய நிர்வாக செயற்குழு (சி.இ.சி) கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கட்சியின் மத்திய நிர்வாக  செயற்குழுவில் 10 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக,...

அன்வார் மீதான ஆதரவு 55 விழுக்காடாக உயர்வு

0
கோலாலம்பூர், ஜூன் 23- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக, மெர்டேகா சென்டரின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு ஜூனில் 43 விழுக்காடாக இருந்த ஆதரவு விகிதம், இவ்வாண்டு 55 விழுக்காடாக...

ஹிஷாமுடினை அம்னோவில் மீண்டும் இணைக்க காலம் கனியவில்லை! 

செம்புரோங், ஜூன் 23- ஜொகூர், செம்புரோங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிஷாமுடின் ஹுசேய்ன் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்ட காரணத்திற்காக 2023 ஜனவரியில் 6 ஆண்டு காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரின் சேவை அம்னோவிற்கு மிகவும் தேவைப்படுவதாகக்...