அம்னோ மீண்டும் ஆட்சியமைக்கும் என 14வது பொதுத் தேர்தலில் கூறியது உண்மையானது ! – ஸாஹிட் ஹமிடி

0
கோலாலம்பூர் | 22/8/2021 :- மீண்டும் அம்னோ ஆட்சியைப் பிடிக்கும் எனக் கடந்த 2018 ஆம் ஆண்டு அம்னோ பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறியது இன்று நிறைவேறுகிறது எனக்...

பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லையென்றால் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலான ஒப்பந்தம் பாதிக்கப்படும் !

0
கோலாலம்பூர் | 8/9/2021 :- பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லையென்றால் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலான நம்பிக்கை, சீர்திருத்தம் குறித்த ஒப்பந்தம் பாதிக்கப்படும் என ஜ.செ.க.வின் மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் தெரிவித்தார். மாமன்னர்...

இந்தியாவைச் சார்ந்த மதவாதக் கும்பல் மலேசியாவில் ஊடுருவல்! தீவிரமாகக் கண்காணிக்கிறது அரசு! – டத்தோஸ்ரீ சரவணன் தகவல்

0
கோலாலம்பூர் | பிப்பரவரி 28:- இந்தியாவை மையமாகக் கொண்டு தீவிர மதவாதத்தையும் மற்ற மதங்கள் மீது வெறுப்புணர்ச்சியையும் புகுத்தி வரும் மத இயக்கம் ஒன்று, தற்போது சில புல்லுருவிகளால் கொல்லைப்புறம் வழியாக மலேசியாவில் நுழைந்து...

1எம்டிபி : நடந்தது என்ன?

(மதியழகன் முனியாண்டி) முன்னுரை. இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் பல மாற்றங்களுக்கும்; நடந்து முடிந்த 14-வது பொது தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும்; மலேசிய அரசியல் நகர்வு முற்றிலும் புதிய திசையில் பயணிப்பதற்கும் 1MDB ஒரு...

போதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்! -வீ.கணபதிராவ்

2
கோலாலம்பூர், நவ.17- கடந்தாண்டு மே 9ஆம் தேதி முதல் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் அடைவுநிலை மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்திகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே ஜொகூர் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் முடிவு...

யார்-யார் 1MDB-யில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பாகம் 2

(மதியழகன் முனியாண்டி) 1MDB முறைகேடுகளைப் படித்தால் புரியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த விவகாரத்தில் வரும் பெயர்களும் நபர்களும்தான். ஒரு டஜன் மனிதர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி...

தனி மனித அமைதி, உலக அமைதிக்கு அடித்தளம் -அமைச்சர் வேதமூர்த்தி 

0
புத்ராஜெயா, நவ.11 தனி மனித அமைதிதான் உலக அமைதிக்கு அடித்தளம் என்று பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். உலக அமைதி தினத்தை முன்னிட்டு இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். நூறு...

இஸ்மாயில் சப்ரி பிரதமரா ? 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரண்மனைக்கு அழைக்கப்பட்டனர் !

0
கோலாலம்பூர் | 19/8/2021 :- இன்று (வியாழக்கிழமை) 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரண்மனைக்கு அழைக்கப்பட்டதாக அம்னோ பொதுச் செயலாளர் அகமாட் மஸ்லான் கூறினார். பிரதமராக பேரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்...

எந்த – எந்த நாடுகளில் 1MDB முறைகேடுகள் நடந்துள்ளன? பாகம் 3

(மதியழகன் முனியாண்டி) முன்னுரை 1. உலகின் மிகப்பெரிய ஊழல் முறைகேடுகளில் 1MDB ஊழல் முறைகேடும் உலக பட்டியலில் இணைந்துள்ளது. World Largest Financial Scandal 1MDB. இப்படிதான் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. நமது நாட்டில் பிரதமராக...

தொப்புள் கொடி உறவுகளுக்கான நமது கடமை : தமிழகத்திற்கு 110 சுவாசக் கருவிகளும் நிதியுதவியும் வழங்கும் ம.இ.கா.

0
கோலாலம்பூர் : மே 19:- கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிற சூழ்நிலையில் “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத்தமிழர்களுக்கு விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கு...