தயாளன் ஶ்ரீபாலன் வழக்கு : 95 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக விக்னேஸ்வரன் – சரவணனுக்கு வழங்க நீதிமன்றம் ஆணை

0
கோலாலம்பூர் | 29/6/2021 :- சமூக ஊடகச் செயற்பாட்டாளர் தயாளன் ஸ்ரீபாலன் என்பவர், மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் ஆகிய இருவருக்கும்...

மாமன்னரைச் சந்தித்தார் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் !

0
கோலாலம்பூர் | ஜூன் 11 :- இன்று மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் இரண்டாவது அரசியல் தலைவராக மாமன்னரைச் சந்தித்தார். அவரது சந்திப்பு ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்தது. காலை 10.46...

காலித் தடுப்புசி நாட்டின் மிகப்பெரிய துரோகம் ! நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம் !

0
கோலாலம்பூர் | 20/7/2021 :- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட வேண்டும் என லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாமி ஃபாட்ஸில் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் காலித் தடுப்பூசி போடப்படும்...

ஒற்றுமை-ஒருமைப்பாடு, அனைவரின் கடப்பாடு – பொன்.வேதமூர்த்தின் நிலைப்பாடு

கோலாலம்பூர், டிச. 6 நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரிடமும் ஒற்றுமை உணர்வும் ஒருமைப்பாட்டு சிந்தனையும் மேலோங்கி இருக்க வேண்டும். இத்தகைய உணர்வும் சிந்தனையும் பொதுமக்களிடம் அதிகமாக இருக்கின்ற வேளையில்...

பிரதமர் வீட்டுக்கு வருகை புரிந்த அமைச்சர்கள், தேசிய வழக்கறிஞர்

0
கோலாலம்பூர் | 29/7/2021 :- புக்கிட் டாமான்சாராவில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்திற்கு அமைச்சரவையைச் சார்ந்தவர்களும் தேசிய வழக்கறிஞர் இட்ரிஸ் ஹாருனும் வருகை புரிந்துள்ளார்கள். பிற்பகல் 1.30 மணி அளவில் அவர்கள் அங்கு வந்தார்கள். முன்னதாக, தேசிய அரண்மனை...

தேசிய மீட்சி மன்றம் : அங்கத்துவப் பட்டியலில் துன் டாக்டர் மகாதீர் !

0
கோலாலம்பூர் | 31/7/2021 :- கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் மாகெரான் போலவே அமைக்கப்படும் தேசிய மீட்சி மன்றத்தின் அங்கத்துவம் வகிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளப் பெயர்களில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதுவும் ஒருவர்...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் ஹலிமா ? – பொன். வேதமூர்த்தி வினா!

0
கோலாலம்பூர் 19/11/2021 :- மித்ரா நிதி முறைகேடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஓற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமா பதில் சொல்ல வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவுறுத்தி...

பெர்சத்து அமைச்சரவையில் சேரவில்லையா ? – வான் சைஃபுல் மறுப்பு

0
கோலாலம்பூர் | 21/8/2021 :- இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டாம் என்பது குறித்து பெர்சத்து கட்சி ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான்...

இனமான உணர்வுக்காகவே பதவி விலகச் சொன்னேன்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கேமரன் மலை, டிச. 23- கேமரன் மலை கோலா தெர்லா இந்திய விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிய மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கின்றது. அந்த வகையில் மாநில பொறுப்புகளில் உள்ள அனைவரையும்...

சீமான் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

0
சென்னை | மார்ச் 23:- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்....