அக்.20 முதல் மலேசியாவில் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளாஸ்!
கோலாலம்பூர், அக்.4 -
ஆப்பிள் விவேக கைத்தொலைப்பேசி பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளாஸ் விவேக கைத் தொலைப்பேசிகள் வரும் அக்டோபர் 20 ஆம்...
அரபு ஓவிய எழுத்து;மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பீர்;அரசு சாரா இயக்கங்கள் பிரதமர் துறையில் மகஜர்
புத்ராஜெயா, ஆக 15-
தமிழ், சீனப்பள்ளிகளில் அமல்படுத்தப்படவிருக்கும் அரபு ஓவிய எழுத்து விவகாரம் இன்னமும் மக்களிடையே குழுப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அரபு ஓவிய எழுத்து தேவையற்றது என்றாலும் சில மாற்றங்களுடன் அதனை மீண்டும்...
சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு அதிக முன்னுரிமை -கணபதி ராவ்
ஷா ஆலம், நவம்பர் 8-
அடுத்த ஆண்டுக்கான மாநிலத்திற்கான வரவு செலவு திட்டத்தில், இந்திய சமுதாயத்திற்காக அதிக மானியங்களை ஒதுக்கியதில் இதர மாநிலங்களை காட்டிலும் சிலாங்கூர் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. மாநில ரீதியில் அரசாங்கம்...
5 நாள் நாடாளுமன்ற அமர்வு : விவாதங்கள் இருக்கும் ! – மார்ஸூக்கி
கோலாலம்பூர் | 7/7/2021 :-
எதிர்வரும் 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதங்களும் வாக்களிப்பும் இருக்கும் என பிரதமரின் அதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, நாடாளுமன்றத்தின் எந்த விவகாரம் குறித்து விவாதங்கள் செய்யப்படும் என பிரதமரின்...
ம.இ.கா -ம.சீ.ச.வுடன் அணுக்கமான ஒத்துழைப்பு தொடரும்! அம்னோ திட்டவட்டம்
கோலாலம்பூர் மார்ச் 20-
அம்னோவின் மிதவாத கொள்கைகள் தொடரும். அதோடு ம.இ.கா மற்றும ம.சீ.சவுடனான தனது கடப்பாட்டையும் ஒத்துழைப்பையும் அம்னோ வலுப்படுத்திக் கொள்ளும். தேசிய முன்னணிக்காக ம.சீ.ச மற்றும் ம.இ.க ஆற்றிவரும் ஆக்கப்பூர்வமான பங்கிற்காக...
உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதியை பக்காத்தான் ஹாராப்பான் தக்க வைக்கும்
காஜாங், நவ.4-நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதியை பக்காத்தான்ஹராப்பான் கூட்டணி தக்க வைக்கும் என்று உலு லங்காட் பிகேஆர் தலைவர் ராஜன் முனுசாமிதெரிவித்தார்.கடந்த பொதுத்தேர்தலில் உலு லங்காட் தொகுதியில் அமானா...
ஐ.பி.எப். பத்து தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு அன்பளிப்பு
கோலாலம்பூர், அக்.27-தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஐ.பி.எப். பத்து தொகுதியின் ஏற்பாட்டில் வசதி குறைந்த150குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பத்து, செந்தூல் வட்டாரங்களைச் சேர்ந்தவசதி குறைந்த 150க்கும் மேற்பட்டக் குடும்பங்களுக்கு இந்த உணவுப் பொருட்கள்...
மக்கள் மனதில் நிலைத்திருப்பார் செனட்டர் டத்தோ சம்பந்தன்!
கோலாலம்பூர், அக். 16-
பாட்டாளி மக்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்காக தமது இறுதி மூச்சுவரை பாடுபட்ட உன்னத மனிதர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் இயற்கை எய்தினார்.
அவர் காலமானார் என்ற செய்தி அவரது கட்சி உறுப்பினர்கள்...
கொடுத்த வாக்குறுதியை நினைவில் கொள்ளுங்கள்; பொய் செய்தி சட்டத்தை அகற்றுங்கள்! நூருல் இசா
கோலாலம்பூர், மே 14-
தேசிய முன்னணி அரசாங்கம் அறிமுகப்படுத்திய பொய் செய்தி தடுப்பு சட்டத்தை நம்பிக்கை கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் அகற்றும் என மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவில் கொண்டு அந்த சட்டத்தை புதிய...
பெட்ரோல் விலை மேலும் குறைந்தது!
கோலாலம்பூர், மார்ச் 27-
உலகச் சந்தையில் பெட்ரோல் விலை குறைந்ததால், மலேசியாவில் பெட்ரோல் விலை வாரம் வாரம் குறைந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் இந்த வாரமும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது.
ரோன் 95 பெட்ரோல்...