பேரா மாநிலம மந்திரி பெசார் இரண்டு மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்

ஈப்போ, மார்ச் 27- கோவிட்-19 தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடைமுறை கண்டதைத் தொடர்ந்து பேரா மாநில பேரிடர், சமூக நல நிதிக்காக தனது இரண்டு மாதச் சம்பளத்தை பேரா மாநில முதல்வர் நன்கொடையாக...

கோல்பீல்டு தமிழ்ப்பள்ளி மற்றும் விடுதி நிலம் பற்றி டாக்டர் சேவியர் விளக்கம்

கோலாலம்பூர், ஆக. 10- கோல்பீல்டு தோட்ட நில விவகாரம் தொடர்பில் தொடர்ந்து எழும் சர்ச்சைக் குறித்து சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம்...

இந்திய சமூகத்திற்கு வெ.10 கோடி ஒதுக்கீடு

0
கோலாலம்பூர், நவ. 2 இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வெ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை தாக்கல்...

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முயற்சி தொடர்கிறது – டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா

0
கோலாலம்பூர், பிப் 23- பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மையில் தெரிவித்தார். 14ஆவது பொது தேர்தலின் பிரசாரத்தின்போதும்...

துன் மகாதீரின் தலைமைத்துவத்துடன் இணைந்து செயல்படுவோம்! டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன்

0
கோலாலம்பூர், மே 15- கடந்த 14-வது பொது தேர்தலில் அதிகமான மக்கள் மாற்றத்தை விரும்பி பக்காத்தான் ஹராப்பான் அரசங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனநாயக முறைப்படி மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ''மைக்கி" என்றும் மதிக்கும். அந்த வகையில் கடந்த...

தலைமை பணித்தால் போட்டியிடுவேன் ! –தயார் நிலையில் மஸ்லி மாலிக்

0
சிம்பாங் ரெங்காம் | 29/1/2022 :- ஜோகூர் மாநிலத் தேர்தலில் கட்சி வாய்ப்பு கொடுத்தால் தாம் போட்டியிடத் தயாராக இருப்பதாக சிம்பாங் ரெங்காம் நாடாளூமன்ற உறுப்பினர் மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார். இதுவரையில் அவ்விவகாரம் குறித்து தமக்கு...

மித்ரா நிதி முறைகேட்டுக்கு எதிராக ஹலிமா நடவடிக்கை மேற்கொள்வாரா?

0
கோலாலம்பூர் | 15/10/2021 :- ஹலிமா, 2018-ஆம் ஆண்டின் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தொடர்பில் மேல்நடவடிக்கை எடுத்தாரா என்பதற்கான விளக்கத்தை மலேசிய இந்தியர்களுக்கு கூற கடமை பட்டிருக்கிறார் என மித்ராவுக்கு பொறுப்பு வகித்த...

சபா மாநில தேர்தல்: அம்னோவுடன் கூட்டணி சேரும் விவகாரத்தில் யாரின் தலையீடும் இல்லை! – சுஹைமி நாசிர்

கோலாலம்பூர், மே 2-சபா மாநில தேர்தலில் எந்தவொரு கூட்டணியுடனும் இணையும் விவகாரத்தில் தேசிய அம்னோ உட்பட எந்தவொரு தரப்பும் சம்பந்தப்படவில்லை என்று இம்மாநில அம்னோ திட்டவட்டமாகக் கூறியது. இத்தேர்தலில் தங்களின் அரசியல் பங்காளியைத் தேர்வு...

கேமரன் மலை இடைத்தேர்தல்; வெற்றி தேசிய முன்னணிக்கே -டத்தோஸ்ரீ நஜீப்

0
கேமரன் மலை, ஜன. 5 இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியே வெற்றி பெறும் என்று முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த...

2021 வரவு செலவுத் திட்டம் : 3 வாக்குகள் பெரும்பான்மை பெற்றது

0
கோலாலம்பூர், திசம்பர் 15:- இன்று நாடாளுமன்றத்தில் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 3 வாக்குகள் பெரும்பான்மை பெற்று அங்கீகரிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில்...