உரிமைகளை அறிந்துக் கொள்ளுங்கள்! – வான் அஜிஸா
கெனிங்காவ், செப்.17 -
பயனீட்டாளர்கள் என்ற முறையில் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுவதைத் தடுக்க தங்களின் உரிமை மற்றும் பங்களிப்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா...
ஒற்றுமை-ஒருமைப்பாடு, அனைவரின் கடப்பாடு – பொன்.வேதமூர்த்தின் நிலைப்பாடு
கோலாலம்பூர், டிச. 6
நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரிடமும் ஒற்றுமை உணர்வும் ஒருமைப்பாட்டு சிந்தனையும் மேலோங்கி இருக்க வேண்டும். இத்தகைய உணர்வும் சிந்தனையும் பொதுமக்களிடம் அதிகமாக இருக்கின்ற வேளையில்...
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்? துணைப்பிரதமர் முக்ரிஸ் மகாதீர்!
புத்ராஜெயா பிப். 25-
நாட்டின் 8ஆவது பிரதமராகப் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்பார் எனக் கூறப்படும் நிலையில் துணைப் பிரதமராக டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் நியமிக்கப்படுவார் எனப் பரவலாகப்...
இளைஞர் பிரிவுக்கு 10 ஆண்டு செயல்திட்டம் அவசியம்!-மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ரவீன் குமார் வலியுறுத்து
சைபர் ஜெயா, அக்.10-
மஇகா இளைஞர் பிரிவினர் கட்டுக் கோப்பாகச் செயல்படவும் அளப்பரிய சேவை வழி சமூகத்தை மேம்பாட்டிற்கு இட்டுச் செல்லவும் 10 ஆண்டு செயல்திட்டம் அவசியம் என்று மஇகா தேசிய இளைஞர் பிரிவு...
ரந்தாவ் இடைத்தேர்தல்; இன்று முன்கூட்டியே வாக்களிப்பு
சிரம்பான், ஏப் 9-
ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்போர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
சென்டாயான் விமானப்படைத் தளம் மற்றும் ரந்தாவ் போலீஸ் நிலையத்தில் முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்கள் இன்று காலை 8 மணிக்கு...
ஊழல் இருக்கும் வரையில் பேரிடர் தாக்கம் இருக்கும் ! – கணபதிராவ்
ஷா ஆலாம் | 26/12/2021 :-
நாட்டில் ஊழல் இருக்கும் வரையில் நிச்சரம் அவ்வப்போதும் பேரிடர் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் எச்சரித்துள்ளார்.
நாட்டில் அனைத்து...
ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை : எம்ஏபி தலைவர் வரவேற்பு !
கோலாலம்பூர் | 26/10/2021 :-
மித்ரா நிதியை ஒரு சிலர் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வாரம், தான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உடனே நடவடிக்கையில் இறங்கிய...
பிரதமருடன் மனிதவள அமைச்சர் ஜப்பானுக்குப் பயணம்
கோலாலம்பூர், மே 24-
ஜப்பானுடனான வர்த்தக உறவை மேம்படுத்து மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரியுடன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம் சரவணன், மே 25 முதல் 28ஆம் நாள் வரை ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வமான...
கணினி குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்-டான்ஸ்ரீ லீ லாம் தை வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 6-
சைபர் க்ரைம் எனப்படும் கணினி குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனால் ஏற்படும் பெரிய அளவிலான நிதி இழப்புக்களை கருத்தில்கொண்டு உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மலேசிய குற்றத்தடுப்பு...
அஸ்மின் அலியுடன் நடந்த சந்திப்பு கூட்டத்திற்கு ஹிஷாமுடின் தலைமையேற்றதாக லொக்மான் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், நவ.19-
புத்ராஜெயாவில் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் வீட்டில் 22 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு கூட்டத்திற்கு செம்ரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் ஹுசேன் தலைமையேற்றதாக அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரான...