வெ. 50 கோடிக்கு இக்குவானிமிட்டி சொகுசுக் கப்பலை விற்கலாம்! ஆர்.சிவராசா
கோலாலம்பூர், ஆக. 18-
மலேசியா கைப்பற்றியுள்ள ஜோ லோவுக்குச் சொந்தமான இக்குவானிமிட்டி சொகுசுக் கப்பலை குறைந்தது பாதி விலைக்கு விற்றால்கூட வெ. 50 கோடி வரை கிடைக்கும் என வழக்கறிஞர் ஆர்.சிவராசா கூறியுள்ளார்.
மலேசிய சட்ட...
ரபிஸி, நிக் நஸ்மியின் விடுமுறை விண்ணப்பத்தை அன்வார் ஏற்றார்.
கோலாலம்பூர், மே, 28-
நடப்பு அமைச்சரவை பொறுப்பிலிருந்து விலகுவதோடு, விடுமுறைக்காக விண்ணப்பத்திருந்த பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி, இயற்கைவளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரின்...
மிக விரைவில் தேர்தலா ? வேண்டாம் எனக் கூறும் ம.இ.கா. !
கோலாலம்பூர் | 17/12/2021 ;-
நாட்டின் 15வது பொதுத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டாம் என ம.இ.கா. வின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வாக்களிக்க வெளியே வர ஏதுவானக்...
கெலிங் சொல் விவகாரம் : எல்லா இடங்களில் இருந்தும் இந்தச் சொல் நீக்கப்பட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் !...
செந்துல் | மார்ச் 23:-
டேவான் பகாசா டான் புஸ்தாக்காவின் அகராதியில் பல்வேறு இடங்களீல் கெலிங் என்ற சொல் இந்தியர்களைக் குறிக்கும் வரையில் சித்தரித்துப் பொருளுரை வழங்கப்பட்டுள்ளது.
அத்தனை இடங்களில் இருந்தும் அச்சொல் நீக்கப்பட வேண்டும்....
அரசியல் நாடகத்தை நிறுத்துங்கள் என்று பிரதமர் – தேசியக் கூட்டணியிடம் கூற வேண்டும் ! – சைஃபுடின்
கோலாலம்பூர் | 12/7/2021 :-
அரசியல் நாடகத்தை நிறுத்து வேண்டும் எனும் அறிவுறையை பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினிடமும் தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளிடமும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்...
நாட்டில் மீன் தட்டுப்பாடு இல்லை! அமைச்சர் உறுதி
கோலாலம்பூர், ஏப். 10-
நாட்டில் மீன் விநியோகம் போதுமானதாகவும் தேவைக்கு அதிகமாக இருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஒவ்வொரு மாதமும் மீன், கடல்சார் உணவுகள் 185 ஆயிரம் டன் வநியோகிக்கப்படுகிறது என விவசாயம், உணவுத் தொழில்...
பினாங்கு முதலமைச்சர் வீட்டில் தனிமைப்படுத்தலை மேற்கொள்கிறார் !
ஜோர்ஜ் டவுன் | 25/7/2021:-
பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ்வின் அதிகாரி ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சோவ் கோன் இயோவ் தற்போது தமது வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை...
எஸ்எஸ்டி : பொருட்களின் விலையில் மாற்றமில்லை!
கோலாலம்பூர், செப். 1-
ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக செப்டம்பர் 1 தொடக்கம் எஸ்எஸ்டி வசூலிப்பு தொடங்கினாலும் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என மலேசியா கினி இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை முதல்...
மலேசியக் குடும்பம் டி-சட்டை வங்காளதேசத்தில் தயாரிக்கப்பட்டதா ? – வருத்தம் தெரிவித்த எம்பி
நாடாளுமன்றம் | 26/11/2021 :-
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மலேசியத் தயாரிப்புகளை முன்னிறுத்தும் வரையறையைப் புத்ராஜெயா கொண்டு வர வேண்டும் என ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற...
நேரு கையெழுத்தில் உருவான மஇகா! புதிய தலைமுறையின் கைகளுக்கு நகர்கிறது ! மோகன் பதவியைதக்கத் வைக்கிறார் !
~ நக்கீரன் ~
கோலாலம்பூர் | 27/11/2021 :-
மலாயா சுதந்திர வேட்கையின் உச்சத்தில் இருந்த நேரத்தில், இந்தியாவின் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவஹர்லால் நேருவின் ஒப்புதலுடன் உருவானது மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா).
பவள விழாவை...












