ஜாவி பாடத்திற்கு எதிர்ப்பு: மகஜரோடு நின்றுவிடாமல் சாதித்து காட்டுவீர்! கெராக்கான் கோரிக்கை
கோலாலம்பூர், ஆக.3-
ஜாவி பாடத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள 100 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அடிமட்ட தலைவர்களின் நடவடிக்கை மகிழ்ச்சியளிப்பதாக கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய்...
நீதிமன்ற வளாகத்தில் 66ஆவது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார் நஜிப்!
கோலாலம்பூர் ஜூலை 23-
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று தமது 66ஆவது பிறந்தநாளை நீதிமன்ற வளாகத்தில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்ந்த...
இனவாத கட்சியிலிருந்து விலகி இருங்கள்! – அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர், ஆக. 9-அனைவருக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் இனம் சார்ந்த கட்சிகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று பி.கே.ஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
''துரதிர்ஷ்டவசமாக அரசியல்வாதிகள் ஒரே...
சமமான ஒதுக்கீடு வழங்குவீர்! சந்தியாகோ வலியுறுத்து
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10-
பக்காத்தான் ஹாராப்பான் மற்றும் எதிர்கட்சித் தரப்பினருக்கும் சமமான ஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்று கிள்ளான் தொகுதி எம்.பி, சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார். முன்னதாக பக்காத்தான் எம்.பி.க்களுக்கு வெ.5 லட்சம்...
ஜோகூர் ஆட்சிக் குழுவில் மாற்றம் இருக்கக்கூடும் -ஒஸ்மான் சபியான் தகவல்.
ஜோகூர்பாரு . ஏப் 13-
ஜோகூரில் புதிய மந்திரிபுசாரோடு மாநில ஆட்சி குழுவில் மாற்றம் செய்யப்படலாம் என அம்மாநிலத்தின் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் தலைவரான ஒஸ்மான் சபியான் கூறியுள்ளார்.
மந்திரிபுசார் பதவியில் மாற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கு...
டத்தோ அப்துல் ரஷிட் அசாரியின் கருத்திற்கு சிலாங்கூர் பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றம் வரவேற்பு!
கிள்ளான், மார்ச் 7-
சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டும் என்ற டத்தோ அப்துல் ரஷிட் அசாரியின் முடிவை சிலாங்கூர் மாநில பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றம் (எம்.பி.என்.) வரவேற்றது மட்டுமின்றி எதிர்கட்சித் தலைவர்...
இந்திய சமூகத்தை மேம்படுத்தும் எண்ணம் பக்காத்தான் அரசாங்கத்திற்கு இல்லை -டி.மோகன் சாடல்
கோலாலம்பூர், டிசம்பர் 12-
இந்திய சமூகத்திற்காக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வாக்களித்தபடி பயனான திட்டங்களை இதுவரை மேற்கொள்ளவில்லை என மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் கூறினார்.
2020 வரவு செலவுத் திட்டம்...
நேர்முகச் சந்திப்புக் கூட்டங்களைத் தவித்திடுங்கள் ! – அரசியல்வாதிகளுக்கு காவல்துறைத் தலைவர் நினைவுறுத்து
கோலாலம்பூர் | 7/7/2021 :-
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ நேர்முகச் சந்திப்பு நடத்துவதாக தமது தரப்புக்குத் தகவல் கிடைத்தால், உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கபப்டும் என மலேசியக்...
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகியாதீனுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளக் கடிதங்கள் வெளியிடப்பட்டன !
கோலாலம்பூர் | 9/8/2021 :-
சபாவின் துணை முதலமைச்சர் புங் மொக்தார் ராடின், கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மடின் அலாமின் உட்பட 13 பேரின் ஆதரவு மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் கடிதங்களை அம்னோ வெளியிட்டுள்ளது.
பிரதமர்...
அஸ்மினுக்குத் துணைப் பிரதமர் பதவியா?
கோலாலம்பூர், ஏப்ரல் 3-
வரும் ஜூன் மாதத்தில் தாம் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதாக வெளியான ஆருடத்தை பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மறுத்துள்ளார்.
நோன்பு பெருநாளுக்கு முன்னதாக...