மஇகா தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்! மஇகா மத்திய செயலவைக்கு போட்டியிடும் எம்.காந்தன் கூறுகிறார்
கோலாலம்பூர், ஜூன் 25-
இந்திய சமூகம் எதிர்நோக்கி இருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் விலாயா மாநில தலைவர் டத்தோ...
பாஸ் யாருடன் இணைந்து செயல்படுகின்றது! – சலாவுதீன் கேள்வி
கோலாலம்பூர். ஆக. 3-
தேசியக் கூட்டணி அல்லது முஃபாக்கட் நேஷனல் இவற்றில் பாஸ் யாருடன் இணைந்து செயல்படுகின்றது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று பார்ட்டி அமானா நெகாரா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சலாவுதீன் அயூப் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையில் பாஸ் கட்சி யாரும் இணைந்து செயல்படுகின்றது என்பதற்குத் தெளிவான பதில் இல்லை. அமைச்சரவையில் இருப்பதால் தேசியக் கூட்டணியுடன் இணைந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் முஃபாக்கட் கூட்டணியில் முக்கிய...
சபாநாயகரை மாற்றும் வாக்கெடுப்பு வெற்றி!]
கோலாலம்பூர், ஜூலை 13-
சபாநாயகரை மாற்றுவதற்கு பிரதமர் டான்ஶ்ரீ முகீடின் யாசின் முன்வைத்த பரிந்துரை வெற்றி பெற்றுள்ளது. 2 வாக்குகள் பெரும்பான்மையில், புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசியக் கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, மிகுந்த...
அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும் கட்சிக்குத் துரோகம் இழைக்க மாட்டோம்! – நஸ்மி நிக் அமாட்
கோலாலம்பூர், மே 29-
பதவியிலிருந்து விலகினாலும் இது வரை தாங்கள் கட்டிக் காத்துவந்த கட்சிக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்பதோடு அதற்கு எந்நாளும் துரோகம் இழைக்க மாட்டோம் என்றும் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியும் நஸ்மி நிக்...
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகியாதீனுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளக் கடிதங்கள் வெளியிடப்பட்டன !
கோலாலம்பூர் | 9/8/2021 :-
சபாவின் துணை முதலமைச்சர் புங் மொக்தார் ராடின், கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மடின் அலாமின் உட்பட 13 பேரின் ஆதரவு மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் கடிதங்களை அம்னோ வெளியிட்டுள்ளது.
பிரதமர்...
மலாக்கா மாநிலத் தேர்தல் : கூடுதலாக 4 தொகுதிகளில் போட்டியிட பிகேஆர் திட்டம் !
மலாக்கா | 19/10/2021 :-
மலாக்கா மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சி 12 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
மலாக்கா மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் ஹலிம் பாச்சிக் இது குறித்து தெரிவிக்கயில், கடந்த 14...
சபா தேர்தலில் கூட்டணி:பக்காத்தான் ஹராப்பான்-தே. முன்னணி -ஜிஆர்எஸ் தொடர்ந்து பேச்சு !
கோத்தாகினபாலு, மே 30-வரும் சபா மாநில தேர்தலில் கூட்டணி சேர்வது குறித்து பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி மற்றும் காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக பக்காத்தான் ஹராப்பான்...
பகாங் மாநில மஇகா இளைஞர் பணிப்படை 2.0 தொடக்கம் கண்டது
மலேசிய இந்தியச் சமூகத்திற்குச் சேவையாற்றும் நோக்கம் கொண்ட அரசியல் பின்புலமற்ற இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் மூலம் சமூகச் சிக்கல்கள் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் மஇகா இளைஞர் பணிப்படை அமைக்கப்பட்டது.
மஇகா தேசிய தலைவர்...
ஸாகிர் நாய்க் விவகாரம் அமைச்சரவை விவாதிக்கும்!
கோலாலம்பூர் ஜூன் 18-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாய்க்கை நாட்டிலிருந்து வெளியேற்றும்படி இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மனு செய்தால் அது குறித்து அரசாங்கம் அமைச்சரவையில் விவாதிக்கும் என்பதை பிரதமர் துறை துணை அமைச்சர்...
மானம் இருந்தால் பதவி விலகுங்கள்! ஸாஹிட் ஹாமீடி
புத்ரா ஜெயா, ஜூலை 5-
அம்னோவிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானம் இருந்தால் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடிய அப்பதவியிலிருந்து விலக வேண்டுமென அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி சவால் விடுத்தார்.
கட்சியிலிருந்து விலகுவதாக...