ஜாகிர் நாய்க் வரம்பு மீறி செயல்பட்டிருக்கிறார் – துன் டாக்டர் மகாதீர்
கோலாலம்பூர், ஆக 18-
சர்ச்சைக்குரிய சமய போதகரான டாக்டர் ஜாகிர் நாய்க் வரம்பு மீறி செயல்பட்டிருக்கிறார் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
அவர் மலேசியர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து இன ரீதியிலான...
நஜீப்பிற்கே ஆதரவு! மக்கள் சக்தி தனேந்திரன் உறுதி
கோலாலம்பூர், ஜூலை 12-
மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து வந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி பிளவுபடாத ஆதரவை வழங்கும்...
மித்ரா: சிவகுமார் முழுவிவரம் தெரியாமல் பேசக்கூடாது – அமைச்சர் பொன். வேதமூர்த்தி
புத்ராஜெயா, ஏப்ரல் .2-
இந்திய சமுதாய வளர்ச்சியையும் மீட்சியையும் மட்டுமே இலக்காகக் கொண்டுள்ள ‘மித்ரா’, கடந்த ஆட்சியில் ‘செடிக்’ மூலம் நடைபெற்றவற்றை படிப்பினையாகக் கொண்டு மிகுந்த பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுகின்ற வேளையில், மிதரா-வின் தற்போதைய...
ம.இ.கா. கட்சித் தேர்தல் : போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ! தேர்தல் முடிந்தவுடன் ஒரே குரலாய் ஒலிக்க...
கோலாலம்பூர் | 23/10/2021 :-
நேற்று மலேசிய இந்தியர் காங்கிரசின் கட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அதன் தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
குறிப்பாக, மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி, மாநிலத் தலைவர் ஆகியப்...
பிகேஆர் தொகுதி தேர்தல் மீதான தணிக்கை அறிக்கை: விரைவில் வெளியிடப்படும்! -டத்தோஸ்ரீ ஸலிஹா முஸ்தாப்பா
கோலாலம்பூர், மே 3- அண்மையில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தொகுதி தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் பற்றிய தணிக்கையாளர் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...
பிகேஆர் மத்திய தலைமைத்துவ கூட்டம் இம்மாதம் நடைபெறும்! ஃபுசியா சாலே
கோலாலம்பூர், ஜூன் 6-
2025–2028-ஆண்டுக்கான பிகேஆரின் புதிய தலைமைத்துவ கூட்டம் இம்மாதம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சாலே கூறினார்.
கட்சியின் சில முக்கிய பொறுப்பாளர்கள் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொண்டிருப்பதால்...
ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2வெ.8காசாக நிர்ணயம் – நிதியமைச்சர் குவான் எங்
புத்ரா ஜெயா, பிப். 27-
இதற்கு முன்பு லிட்டர் ஒன்றுக்கு 2 வெள்ளி 20 காசாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரோன் 95 பெட்ரோலின் கூடியபட்ச சில்லறை விலை தற்போது 2 வெள்ளி 8காசாகக் குறைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர்...
அம்னோவில் இணையும்படி அஸ்மினை கேட்டுக்கொண்டோம்! -தே.மு. தலைவர்கள்
கோலாலம்பூர், நவ.23-
பி.கே.ஆர். கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியைச் சந்தித்த தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது, தங்களுக்கு கட்சி ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் வேறு கட்சிகளில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாகவும்...
கோவிட் 19 : இன்று 217 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 53ஆக உயர்ந்தது! 60 பேர் குணமடைந்தனர்!
கோலாலம்பூர், ஏப். 3-
மலேசியாவில் இன்று 217 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.
இந்த காரணமாக இதுவரையில்...
புறநகர் பகுதிகளுக்கான அகண்ட அலைவரிசை திட்டம் தொடரும்! -கோபிந்த் சிங் டியோ
கோலாலம்பூர், ஜூலை 24-
நாட்டின் கடன் சுமையால் பல்வேறு நிதி நெருக்கடிகளை அரசு எதிர்கொள்கின்ற போதிலும் புறநகர் பகுதி மக்களுக்கான அதிவேக அகண்ட அலைவரிசைத் திட்டம் பாதிப்படையாது என தொடர்புப் பல்லூடக அமைச்சர், கோபிந்த்...