தைப்பூச விடுமுறையை நிலைநிறுத்தினால் எந்த நட்டமும் ஏற்படாது – மெர்போக் நாடாளுமன்ற உறுப்பினர் நுரின் அய்னா
மெர்போக், சனவரி 22:-
இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு கெடா மாநிலத்தில் விடுமுறை வழங்கப்பட்டால் எவ்வித நட்டமும் ஏற்படாது கெடா, மெர்கோப் நாடாளுமன்ற உறுப்பினர் நுரின் அய்னா தெரிவித்துள்ளார்.
அந்த விழாக்கால விடுமுறை நிலைநிறுத்தப்பட வேண்டும் என...
பகாங் மந்திரி பெசாரின் மஇகாவின் சிறப்பு அதிகாரி பதவி விலகினார்!
கேமரன் மலை, டிச. 23-
இங்குள்ள கோலா தெர்லா விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண பகாங் மந்திரி பெசார் வான் ரொஸ்டி வான் தீர்வு காண தவறியதன் காரணமாக மலேசிய இந்திய காங்கிரஸை சார்ந்த...
பிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி!
கோலாலம்பூர், மே. 18-
பிரதமர் டான்ஶ்ரீ முகிடின் யாசினுக்கு அடுத்த நாற்காலியில் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி அமர்ந்திருந்தார்.
புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமர் நியமிக்கப்படாத நிலையில் கூடல் இடைவெளியின்...
சபா-சரவாக் இந்தியர்களுக்கும் மித்ரா சேவை! – பொன்.வேதமூர்த்தி கோடிகாட்டினார்
கோத்தா சமரஹான், ஜூலை 23-
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா, தீபகற்ப மலேசிய எல்லையைக் கடந்து சரவாக், சபா ஆகிய பெருமாநிலங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.
“சரவாக்கில் வாழ்கின்ற...
மைபிபிபி கட்டடம் உறுப்பினர்களுக்குச் சொந்தமானது! – டத்தோஸ்ரீ மெக்லின் டி குரூஸ்
பூச்சோங், ஏப்.6-
தலைநகர், கம்போங் அத்தாப்பில் அமைந்துள்ள மைபிபிபி கட்டடம் அக்கட்சி உறுப்பினர்களுக்குச் சொந்தமானது. இதில் தனிநபர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் உதவி தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின்...
கூட்டரசுப் பிரதேச மஇகா நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்! -டத்தோ ராஜா சைமன் தகவல்
கோலாலம்பூர், ஏப்.16-
கூட்டரசுப் பிரதேச மஇகா நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் மாநில கட்சிக்கு வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வரும் என தாம் நம்புவதாக மாநில தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.
கூட்டரசுப்...
ஜூலை 21 முதல் விதிக்கப்பட்ட 2,200 தண்டங்களில் எத்தனை முறையானவை ?
கோலாலம்பூர் | 27/7/2021 :-
கடந்த ஜூலை 21 முதல் கஜூலை 25 வரை 2,200க்கும் மேற்பட்ட தண்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடாளுமன்றா சிறாப்பு அமர்வின்...
உலு லங்காட் தொகுதி பிகேஆர் தேர்தல்; புவனேந்திரன் அணி அமோக வெற்றி
காஜாங், அக். 28
உலுலங்காட் தொகுதி பிகேஆர் தலைவர் தேர்தலில் எம்.புவனேந்திரன் 1008 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சந்திரன் ராமசாமிக்கு 440 வாக்குகளும், நூர் அஸ்லான் பின் முகமதுவுக்கும்...
சிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசார்? கோடி காட்டினார் அஸ்மின் அலி
புத்ராஜெயா, மே 19-
சிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசார் வெகுவிரைவில் கிடைக்கவிருப்பதை நடப்பு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆருடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நேரடியாக கூறாவிட்டாலும் இன்று புத்ராஜெயாவிலுள்ள பெர்டானா தலைமைத்துவ...
பள்ளிகளில் அரசியலை நுழைக்காதே -ஓம்ஸ் தியாகராஜன்
கோலாலம்பூர், செப்டம்பர் 19-
பள்ளிக்கூடங்களில் அரசியல் நுழையக்கூடாது. அப்படி அரசியல் நுழைந்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என ஓம் அறவாரியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான செந்தமிழ்ச்செல்வன் தியாகராஜன் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில்...