பிரதமர் பதவி விலக வேண்டும் ! – #Lawan பேரணிக்கு நூற்றுக் கணக்காணோர் திரண்டனர்!
கோலாலம்பூர் | 31/7/2021:-
பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் பதவி விலக வேண்டும் எனும் நோக்கத்திற்காக #Lawan பேரணி இன்று நடந்து வருகிறது. அப்போராட்டத்திற்காக டத்தாரான் மெர்டேகாவுக்கு அணிவகுத்துச் செல்வதற்கு முன்னதாக, கருப்பு உடையில்...
செமினி இடைத்தேர்தல்; சுமுகமாக நடைபெற்றது
செமினி, மார்ச் 2-
செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை சுமுகமாக நடைபெற்றது.
காலையில் வாக்களிப்பு மையங்களில் நிலைமை மந்தமாக இருந்தாலும் மதியம் 1.00 மணிக்குப்...
பிரதமரின் அழைப்பு வரவேற்கத்தக்கது ! ஆனால், அதன் உட்கூறுகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் ! – பிகேஆர்
கோலாலம்பூர் | 23/8/2021 :-
தேசிய மீட்சி மன்றத்திலும் கோவிட்-19 சிறப்புப் பணிக் குழுவிலும் இணைந்து கொள்ள எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் விடுத்த அழைப்பு வரவேற்கத்தக்கது என பிகேஆர் கூறியது. ஆனால், அதன் உட்கூறுகள் குறித்து...
சிலாங்கூர் மாநிலம் நாட்டிற்கே எடுத்துக்காட்டு ! – அமிருடின் ஷாரி பெருமிதம்
பெட்டாலிங் ஜெயா | 6/12/2021 :-
சிலாங்கூர் மாநிலத்தை கோவிட் 19 பெருந் தொற்றிலிருந்து காப்பாற்றுவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தியது. மிக மோசமாகப் பாதிப்படைந்த சிலாங்கூர் மாநிலம் மீட்சி பெற நடுவண்...
‘டுரியான் ரி.ம. 30’ மதிப்பிலானத் தொகையும் அமைச்சர் பதவியும் ! – ஜசெக நடாளுமன்ற உறுப்பினர்க்கு வழங்கப்பட்ட வாய்ப்பு...
கோலாலம்பூர் | 7/8/2021 :-
கடந்த நில நாட்களுக்கு முன்னர் அம்னோவைச் சார்ந்த அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நிலை தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், கட்சித் தாவல் குறித்து சில எதிர்க்கட்சி...
தடுப்புக் காவல் மரணச் சம்பவம் : விசாரிக்க சிறப்புப் பிரிவு அமைத்தது காவல்துறை ! – ம.இ.கா. வரவேற்பு
கோலாலம்பூர் | 17/12/2021 :-
தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கல் குறித்து சிறப்புக் குழுவைக் காவல் துறை அமைக்கும் என உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் அறிவித்ததை ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன்...
நீதிமன்றத்தில் சந்திப்போம்; ஜாகிர் நாய்க்கிற்கு குலசேகரன் பதில்
கோலாலம்பூர், ஆக 17-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க் தம்மீது வழக்கை தொடரட்டும் என்றும் இது தொடர்பில் வரும் சவாலை சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் மனிதவள அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த...
டாக்டர் ஷாக்கிர் நைய்க்கிற்கு நிலம் வழங்கப்பட்டதா?
கோலாலம்பூர், மே. 7-
சமய போதகர் டாக்டர் ஷாக்கிர் நைய்க்கின் அமைதி தொலைக்காட்சி ஒளி அலைக்கு நிலம் வழங்கப்பட்டிருப்பதோடு மற்றும் மலேசிய தேசிய ஒளிபரப்பு என்ற தகுதி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவலை பிரதமர் அலுவலகம் ...
பாஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடா?
கோலாலம்பூர், ஜூலை 31-
எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்காக பாஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு காணப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அம்னோ மறுத்துள்ளது.
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் 50க்கு 50 என்ற...
பேராவின் அடுத்த முதல்வர் : சுல்தானுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்ப்படுத்தவில்லை
ஈப்போ, திசம்பர் 8:-
பேரா மாநில அரசியல் சூழல் மீண்டும் இன்னொரு சுனாமியால் தக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரபரப்பாகவே உள்ளது.
அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் நியமனம் தொடர்பாக மாநில நிலையிலான அரசியல் கட்சித்...