பிகேஆர் துணைத் தலைவர் தேர்தல்:நூருல் இஸா வெற்றி பெற்றார்
ஜொகூர் பாரு, மே 24-பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நூருல் இஸா அன்வார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
கட்சியின் துணைத் தலைவர் பதவிக்காக நூருல் இஸாவிற்கும் ரஃபிஸி ரம்லிக்கும் இடையே நேற்று நடைபெற்ற நேரடி...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற சிறப்பு குழு! டாக்டர் மகாதீர் தகவல்
கோலாலம்பூர் ஜூலை 9-
தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவது என்பதை ஆராய்வதற்கு நம்பிக்கை கூட்டணி சிறப்பு குழு ஒன்றை அமைக்கும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்தார்.
ஒரு...
15ஆவது பொதுத் தேர்தலை தற்போது நடத்தவேண்டிய அவசியமில்லை! – பாஸ்
சில கட்சிகள் கோரியபடி 15வது பொதுத் தேர்தல் (GE15) அவசர அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் குறிப்பிட்ட கால...
தாய்மொழி பள்ளிகளை அகற்றுவதா? -கெராக்கான் கண்டனம்
கோலாலம்பூர், ஜூன் 4-
சீன சமூகம் மற்றும் மலாய் கல்வியாளர்களால் குறை கூறப்பட்டபோதிலும் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் ஆதரவோடு தேசிய மாதிரி பள்ளிகளை அகற்றிவிட்டு ஒரே பள்ளி முறையை அமல்படுத்த முனைந்துள்ள கல்வி...
ஜோகூர் மந்திரிபுசாராக டாக்டர் ஷாருடின் நியமனம்
ஜோகூர்பாரு, ஏப்.14-
புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷாருடின் ஜமால் ஜொகூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலையில் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதற்கு முன் சுகாதார சுற்றுப்புற...
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் வாழ்த்துச் செய்தி
கோலாலம்பூர் | பிப்பரவரி 11:-
பிறக்கும் சீனப்புத்தாண்டுப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து சீன இன சமூகத்தினருக்கும் மஇகாவின் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நமது...
பாஸ் கட்சியின் ஆதரவு தேவையில்லை! – தான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
பத்துகேவ்ஸ், டிச-2
பாஸ் கட்சியுடன் இணைந்ததற்கு வருத்தப்படுவதாக மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் தான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆளும்கட்சியாக மாறிய பிறகு அவர்களின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின்...
வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அன்வார் தோல்வி! அஸ்மின் அலி சாடல்
ஆயெர் கெரோ, டிச.7-
இன்று நடைபெற்ற பி.கே.ஆர். மாநாட்டில் தங்களுக்கு எதிராக சிலர் கருத்துகளை முன்வைத்ததால், பாதியிலேயே அங்கிருந்து வெளியேறியதாக அக்கட்சியின் துணைத்தலைவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, பி.கே.ஆரின்...
காணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!! சிறப்புச் செய்தி
2018 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மலேசிய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. 62 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்த தேசிய முன்னணி வீழ்ச்சியை சந்தித்தது. தேசிய முன்னணியின்...
மலாக்கா மாநிலத் தேர்தல் : தேசிய முன்னணியின் வேட்பாளர்களில் பல புது முகங்கள் !
மலாக்கா | 6/11/2021 :-
மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிட தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், பல புது முகங்கள் களம் காண இருக்கிறார்கள்.
ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 13 பேர்களில் நால்வர் மட்டுமே...












