ஒரு வாய்ப்பு தாருங்கள்; மக்களுக்கு சேவையாற்றுகிறேன்! டாக்டர் டோமினிக் லாவ்
கோலாலம்பூர், ஏப்.26-
பத்து தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தயாராக இருக்கின்றேன். இம்முறை எனக்கு சேவையாற்றுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என பத்து தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவிருக்கும் கெராக்கான் கட்சியை சேர்ந்த டாக்டர் டோமினிக்...
பொதுத்தேர்தலை சுஹாக்காம் கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு!
கோலாலம்பூர், ஏப். 26-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு மலேசிய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் மனித உரிமை ஆணையம் (சுஹாக்காம்) தோல்வி கண்டுள்ளது. இதன் வாயிலாக வாக்களிப்பு மையங்களுக்கு நுழைவதற்கு தனது...
கூடுதல் தொகுதிகளை வெல்வோம்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்
கோலாலம்பூர், ஏப். 24-
14ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதுதான் கட்சியின் நோக்கம். அதோடு கூடுதலாக நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மஇகா வெல்லும் என அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
பலரையும் கவரும் புஜி பிலிம்மின் புதிய காமிரா X – A5
பெட்டாலிங் ஜெயா, பிப். 8-
கண்ணாடி இல்லாத X வகை காமிராக்களின் விற்பனையின் மூலம் புஜி பிலிம் மலேசியா நிறுவனம் தனது சந்தையை விரிவுப்படுத்த இலக்குக் கொண்டுள்ளது.
ஜென் Y எனப்படும் இளம் தலைமுறையினர் மத்தியில்...
ஸ்டட்கர்ட் நோக்கி பயணமாகிறது கேபிந்தார் குழு!
பெர்லின், டிச, 7-
மலேசியாவின் திறன் மேம்பாட்டுக் கழகமான கேபிந்தாரின் தொழில்துறை 4.0 எனும் தொழிட்நுட்ப கருத்தரங்கு பயிற்சி பட்டறை ஜெர்மனியின் பெர்லின் அரங்கில் திங்கட்கிழமை காலை தொடங்கியது.
பெர்லினின் இ.எஸ்.எம்.டி. கல்வி கழகத்தில் நடைபெற்று...
அக்.20 முதல் மலேசியாவில் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளாஸ்!
கோலாலம்பூர், அக்.4 -
ஆப்பிள் விவேக கைத்தொலைப்பேசி பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளாஸ் விவேக கைத் தொலைப்பேசிகள் வரும் அக்டோபர் 20 ஆம்...
தொழில்நுட்பத்தின் புதிய பாய்ச்சல் ஐ-போன் X
நியூ யார்க், செப்.13
பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் வெளியாகி 10 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்நிறுவனம் இன்று தனது புதிய படைப்புகளை உலகிற்கு வெளியிட்டது. ஐ-போன் 8 மற்றும் 8 ப்ளஸ் மட்டுமல்லாமல்...
புதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017!
கோலாலம்பூர், ஆக. 28-
தஞ்சோங் மாலிமில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடந்த உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு (ஆகஸ்ட் 27)...
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாடு மனநிறைவு அளித்தது! வெளிநாட்டு பேராளர்கள் கருத்து!
தஞ்சோங் மாலிம், ஆக 28-
உலகத் தமிழ் இணைய மாநாடு மிகச் சிறப்பாக முறையில் நடந்துள்ளது குறித்து வெளிநாட்டு பேராளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக நேர்த்தியான இந்த மாநாடு வரும் காலங்களில் மிகப் பெரிய...
கவனம் ஈர்த்த உலகத் தமிழ் இணைய மாநாடு!
தஞ்சோங் மாலிம், ஆக. 28-
மலேசியாவில் இளைஞர்களால் நடத்தப்பட்டஉலகத் தமிழ் இணைய மாநாடு அனைவரது பாராட்டையும் பெற்றது. குறிப்பாக தனேசு பாலகிருஷ்ணன் தலைமையில், இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன்...